Author: mullai ravi

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது பண மோசடி வழக்குப் பதிவு

கண்ணூர் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் ரூ 18 லட்சம் மோசடி செய்ததாகக் கேரள காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்திய முன்னாள் கிரிக்கெ வீரர்…

தொடர்ந்து 552 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 552 ஆம் நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தின் 10 மவாடங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை மீண்டும் வலுவடைந்துள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைபெய்து வருகிறது.…

திருவண்ணாமலை தேரோட்டத்தில் மின் கசிவு : அரசு விளக்கம் 

திருவண்ணாமலை திருவண்ணாமலை தேரோட்டத்தின் போது மின் கசிவால் 2 பெண்களுக்கு மின் அதிர்வு ஏற்பட்டுள்ளது. நேற்று திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு மகாரதம் தேரோட்ட,ம் நடைபெற்றது. நேற்று…

நியாய விலைக் கடைகளுக்கு நாளை விடுமுறை

சென்னை தமிழக அரசு நாளை. நியாய விலைக் கடைகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இந்த வருடம் தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையின் போது மக்களுக்கு…

தமிழக அரசின்  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” புதிய திட்டம் அறிமுகம்

சென்னை தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் “ என்னும் புதிய திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.. தமிழக அரசு…

அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு

அருள்மிகு காமாட்சி அம்மன் கோயில் , மாங்காடு தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு என்னும் ஊரில் பூந்தமல்லி அருகே அமைந்துள்ளது அருள்மிகு மாங்காடு காமாட்சி அம்மன் கோவில்.…

கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கன்னியாகுமரி தொடர் மழையால் அணைகள் நிரம்பி நீர் திறக்கப்படுவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 3…

தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி காவிரி  நீர் திறக்க ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை

டில்லி காவிரி நீர் ஒழுங்காற்றுக குழு கர்நாடகா நாளை முதல் தமிழகத்துக்குத் தினசரி 2700 கன அடி நீர் திறக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும்…

பாஜக ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்க முடியாத எரிச்சலில் உள்ளது : அசோக் கெலாட்

ஜெய்ப்பூர் பாஜக ராஜஸ்தான் மாநில ஆட்சியை கலைக்க முடியாத எரிச்சலில் உள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். வரும் 25 ஆம் தேதி ராஜஸ்தானில் சட்டசபைத்…