தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 03/04/2021
சென்னை தமிழகத்தில் இன்றைய (03/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,446 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்தம் 8,96,226 பேர்…
சென்னை தமிழகத்தில் இன்றைய (03/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 3,446 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்தம் 8,96,226 பேர்…
சென்னை: இங்கிலாந்து & ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக, தமிழ்நாட்டு வீரர் நடராஜனுக்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கிய ஜீப் வகை காரை, தனது பயிற்சியாளர் ஜெயப்பிரகாஷ்…
மேற்குவங்க மாநிலத்தில், நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தோல்வியடைவார் என்று குறிப்பாக ஆரூடம் கூறியுள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா. நந்திகிராம்…
சென்னை: இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒழித்துக்கட்டுவதற்கு பாஜக அரசு முடிவு செய்து விட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள…
தேர்தல் கூட்டணியில் பேரம் பேசுவதில், பாமக நிறுவனர் ராமதாஸ், எப்போதுமே திறமையானவர் என்று பெயரெடுத்தவர். பாஜக ஆதிக்கம் செலுத்தும் எடப்பாடி பழனிச்சாமியின் அதிமுகவிடம், கடந்த நாடாளுமன்ற தேர்தலில்கூட…
புதுச்சேரி: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. புதுச்சேரி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு 2 நாள்களே உள்ளதால், அரசியல் கட்சித் தலைவர்கள்…
லண்டன்: சென்னை சேப்பாக்கத்தில், இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் நடைபெற்றபோது, இங்கிலாந்து அணி ரன்களை அடித்து துவைத்துக் கொண்டிருந்தபோது, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஓலி போப்பை நெருங்கிய…
சென்னை: அமைச்சர் மாபா பாண்டியராஜன் போட்டியிடும் ஆவடி தொகுதியில் மளிகை கடை ஒன்றில் வாக்காளர்களுக்காக கொடுக்கப்பட வைக்கப்பட்டிருந்த ரூ. 4.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. தமிழக…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொரோனா காரணமாக 2020ம் ஆண்டு…
சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக…