Author: A.T.S Pandian

தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் அறிவிப்பு…

சென்னை: தாம்பரத்தில் இருந்து கொல்கத்தா சந்த்ராகச்சி இடையே 2 வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. இந்த ரயிலானது, எழும்பூர் வழியாக…

யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம்! என்டிஏ அறிவிப்பு

டெல்லி: யுஜிசி-நெட் தோ்வு ஜூன் 18-ஆம் தேதிக்கு மாற்றம் செய்து என்டிஏ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சிவில் சர்வீசஸ் பிரிலிம்ஸ் தேர்வு தேதிகளுடன் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்துஆ,…

ரூ.500 அபராதம்: வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை இன்றுமுதல் அமல்…

சென்னை: வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டுவதில் விதித்த கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. முதல் தடவை விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.500, 2ஆவது தடவை என்றால்…

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண விவகாரம்: பள்ளியின் தாளாளர் உள்பட 3பேர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண விவகாரம் தொடர்பான வழக்கில், பள்ளியின் தாளாளர், செயலாளர் நேரில் ஆஜராக…

ஜாஃபர் சாதிக் போதைப் பொருள் கடத்தல் வழக்கை அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி

டெல்லி: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க. முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக்கிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறைக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி…

தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர்    காங்கிரஸில் இணைந்தார்

டெல்லி: ஓய்வுபெற்ற தமிழக முன்னாள் டி.ஜி.பி கருணா சாகர் காங்கிரஸில் இணைந்தார். இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாட்டில் டிஜிபியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் கருணா சாகர்.…

அடாவடி செய்யக்கூடாது, சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்! அமலாக்கத்துறைக்கு குட்டு வைத்த நீதிமன்றம்…

டெல்லி: அமலாக்கத்துறை சட்டத்துக்கு கட்டுப்பட வேண்டும்; அடாவடித்தனம் கூடாது என லாலு குடும்பத்தினர் தொடர்பான வழக்கில், டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ஜனநாயகத்தை அடிப்படையாகக்…

ரூ.4 கோடி விவகாரம்: கைதான 3 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு…

சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, கைது செய்யப்பட்ட 3 பேரில் சிபிசிஐடி விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் அவர்களிடம்…

கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குங்கள்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையாதன வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் உள்பட 5 பேரிடம் வாக்குமூலம் பதிய அனுமதி கோரி மனு!

டெல்லி: போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி…