Author: A.T.S Pandian

மே1 முதல் தமிழ்நாட்டின் 5 மாவட்டங்களில் அதிக வெப்ப அலை வீசும்! வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் மே1ஆம் தேதி முதல் வெப்ப அலை வீசக் கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். குறிப்பாக, காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம்,…

கோடைகால பயிற்சி முகாம் 2024: சென்னையில் கட்டணமாக ரூ.500, மற்ற மாவட்டங்களில் ரூ.200! அரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஅணையம் சார்பில், மாணாக்கர்களுக்கு குறைந்த கட்டணத்தில் விளையாட்டுக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு கட்டணமா சென்னையில் ரூ.500ம் மற்ற மாவட்டங்களில் ரூ.200ம் அறிவிக்கப்பட்டு உள்ளது.…

மே 5ந்தேதி நீட் தேர்வு: அரசு பள்ளி மாணவா்களுக்கு இன்று முதல் 128 இடங்களில் முழுநேர ‘நீட்’ பயிற்சி தொடக்கம்!

சென்னை: நீட் தேர்வுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள அரசு சார்பில் 128 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள நீட்…

கொளுத்தும் கோடை வெயில்: குடும்பத்துடன் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் அனல்காற்றுடன் கொளுத்தி வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் கோடை விடுமுறையை கொண்டாட குளுகுளு பிரதேசமான கொடைக்கானனுக்கு குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார். 5 நாள்…

PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை! தீவிரமாக அமல்படுத்துமா அரசு?

சென்னை: PRESS, Secretariat, TNEB, GCC, Defence, Police, Doctor, EB போன்ற பெயர்களை வாகனங்களில் ஒட்டத் தடை மே1ந்தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு…

நேற்று நீலகிரி இன்று ஈரோடு: ஓட்டு பெட்டி வைத்திருக்கும் ‘ஸ்ட்ராங் ரூம்” சிசிடிவி இயங்காமல் போகும் மர்மம்…

சென்னை: வாக்கு பதிவு இயந்திரம் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் ஸ்டிராங் ரூமில் உள்ள கண்காணிப்பு காமிராக்கள்…

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதைத்தொடர்ந்து, கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150…

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’! பாஜக தலைமையை மிரள வைத்த போஸ்டர்….

விருதுநகர்: ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு என்ற போஸ்டர் விருதுநகர் பகுதியில் திடீரென காணப்பட்ட நிலையில், பொதுமக்களிடையே பேசும்பொருளானது. இந்த…

ரூ.63000 கோடி: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் ஓரவஞ்சனை செய்யும் மத்திய பாஜக அரசு…

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு ஓரவஞ்சனை செய்து வருகிறது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சென்னை…

48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்துகளையும் ஆய்வு செய்ய வேண்டும்! போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பேருந்துகளின் பாகங்கள் உடைந்த விழுந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து பேருந்து களையும் ஆய்வு செய்ய வேண்டும்…