Author: A.T.S Pandian

பணிந்தார் பிரேமலதா: கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ‘பெண்களுக்கு திமுகதான் காவலன்’ என்கிறார்….

சென்னை: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுக ஆட்சியில், பெண்கள் பாலியல் சம்பவம், கஞ்சா அதிகரித்துள்ளது என்று பேசிய கூட்டணி கட்சி தலைவரான தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவுக்கு, திமுக…

மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 சூரிய கிராமங்கள்! திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்…

சென்னை: மத்தியஅரசின் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 37 மாதிரி சூரிய கிராமங்கள் உருவாக்குவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான பணியை எரிசக்திக் கழகம்…

2025-26-ஆம் நிதியாண்டில் 55ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு அங்கீகாரம்! மத்தியஅரசு தகவல்…

டெல்லி: 2025-26-ஆம் நிதியாண்டில் 55,200-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசு, கடந்த 2016 ஜனவரில் ‘ஸ்டாா்ட்அப்…

மாநிலங்களவையை வழி நடத்த அதிமுக எம்.பி. உள்பட 6 பேர் கொண்ட குழு நியமனம்

டெல்லி: ​மாநிலங்​களவை தலை​வர், துணைத் தலை​வர் இல்லாத நிலை​யில் வழி நடத்​தும் குழு​வுக்கு அதி​முக எம்​.பி. தம்பிதுரை உட்பட 6 பேர் நியமனம் செய்​யப்​பட்​டுள்​ளனர். மாநிலங்​களவை எம்​.பி.​யாக…

சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம்!

சென்னை: சென்னையில் இன்றுமுதல் 2 நாட்கள் போலீசார் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, சென்னையில் மட்டும், சுமார் 18,971 போலீசார் வாக்களிக்க தேவையான…

தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு!

சென்னை: தோ்தல் பணியில் ஈடுபடும் போலீசாரின் சிறு செலவினங்களுக்காக ரூ.57.65 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. “தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணியில்…

எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது! ராமதாஸ் விரக்தி….

தைலாபுரம்: எனது மரணத்துக்காக ஒரு கூட்டம் காத்திருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் விரக்தியாக கூறினார். தனது மகன் அன்புமணி குடும்பத்தினரை கடுமையாக சாடினார். தமிழ்நாடு சட்டமன்ற…

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜய்பாஸ்கர் சரணடைய நீதிமன்றம் கெடு….

சென்னை: மணல் பதுக்கல் வழக்கில், ஏப்ரல் 28-க்குள் சரண்டர் ஆக வேணடும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

வால்பாறை அருகே வேன் கவிழ்ந்து கோர விபத்து: கேரளாவைச் சேர்ந்தர 9 பேர் பலி…

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த வால்பாறைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பி கொண்டிருந்த வேன் கவிழ்ந்த விபத்தில், அந்த வாகனத்தில் பயணித்த 7 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என…

போர்நிறுத்த காலத்தில் ‘ஹோர்முஸ் ஜனசந்தி” முழுமையாகத் திறந்திருக்கும்”! ஈரான் அறிவிப்பு

தெஹ்ரான்: கப்பல் போக்குவரத்துக்காக ஹோர்முஸ் நீரிணை (ஜலசந்தி) போர்நிறுத்த காலத்தில் “முழுமையாகத் திறந்திருக்கும்” என ஈரான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…