Author: A.T.S Pandian

வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், சிவன்…

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சென்னை: கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை விஜய் அரசு விஞ்ஞான முறையில் ஏமாற்றி உள்ளது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி…

டெண்டரில் புதிய நடைமுறை! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிடும் டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை…

தென்மாவட்டங்களில் விதிகள் மீறி செயல்பட்ட 20 கல்குவாரிகள் மூடல்! அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி நடவடிக்கை!

சென்னை: தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிகள் மீறி செயல்பட்ட 20 கல்குவாரிகளை உடனடியாக மூட அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவிட்டு உள்ளார். தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன்…

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு….

சென்னை: நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த 10 நாட்களில் 4 முறை விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இன்று 5வது முறையாக…

பக்ரீத் மற்றும் வார விடுமுறை: இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: பக்ரீத் பண்டிகை, மற்றும் வார விடுமுறை காரணமாக, தமிழகத்தில் இன்றுமுதல் 3,505 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்…

நீட் விவகாரத்தில் அதிகாரிகள் பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது! மத்திய அரசு, என்டிஏ-ஐ கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்…

டெல்லி: நீட் தேர்வு விஷயத்தில் ‘அதிகாரிகள் பாடம் கற்காதது வருத்தமளிக்கிறது’, தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது சோகமானது என உச்சநீதிமன்றம், தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசை…

திமுக ஆட்சியில் மின்சார டெண்டர் விட்டதில் முறைகேடு: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

சென்ன: கடந்த pjKf ஆட்சியில் மின்சார டெண்டர் விட்டதில் முறைகேடு நடைபெற்றுது என ஒப்பந்ததாரர்கள் தன்னிடம் புகார் அளித்துள்ளதாக மின்துறை அமைச்சர் சிடி நிர்மல்குமார் கூறினார். அதனால்,…

லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக அருண் ஐ.பி.எஸ் நியமனம்! செந்தில் பாலாஜி, அனிதா வழக்கு விசாரணைக்கு அனுமதி கிடைக்குமா?

சென்னை: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த சென்னை மாநகர முன்னாள் காவல்ஆணையர் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் காவல்துறை உயர்திகாரிகள் அதிரடியாக…

தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு குதிரை பேர அரசியல்! தவெகவை கடுமையாக சாடிய இபிஎஸ்…

சென்னை: தூய சக்தி என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்டு குதிரை பேர அரசியல் செய்து வருகிறது விஜய் தலைமையான தவெக என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…