Author: A.T.S Pandian

தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் இன்று – பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஏப்ரல் 24ந்தேதி நாடு முழுவதும் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஆண்டுதோறும் ஏப்.24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து…

பல இடங்களில் வன்முறை: மேற்கு வங்க மாநில முதல்கட்ட வாக்குப்பதிபில் 91.78 சதவீத வாக்குகள் பதிவு!

கொக்த்தா: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற முதல்கட்ட தேர்தலில் 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பல்வேறு சலசலப்பு மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. 294 உறுப்பினர்களைக்…

கோடை விடுமுறையையொட்டி, இந்தியா முழுவதும் 18000 சிறப்பு ரயில்கள் இயக்கம்! இந்தியன் ரயில்வே அறிவிப்பு…

சென்னை: கோடை விடுமுறையையொட்டி, பொதுமக்கள் சுற்றுலா ஸ்தலங்களுக்கு செல்லும் வகையில், இந்தியா முழுவதும் 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய ரயில்வ அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்…

“என்னை சிறையிலேயே கொல்ல சதி” : அலறும் ‘யார் அந்த சார்’ ஞானசேகரன்…

சென்னை: “என்னை சிறையிலேயே கொல்ல சதி” நடைபெறுகிறது என வலிப்பு நோய் காரணமாக சென்னையின் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வரும் ‘யார் அந்த சார்’…

மதுரை மதுரை சித்திரைத் திருவிழா: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகையில் தண்ணீர் திறப்பு…

மதுரை: புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. சித்திரை திருவிழாவின் முக்கிய…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: புகழ்பெற்ற காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோவில் சித்திரை உத்திர பெருவிழா உற்சவம் இன்று (ஏப்ரல் 24ந்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற…

ஸ்டாலின், எடப்பாடி உள்பட முக்கிய தலைவர்களின் தொகுதிகளில் வாக்குப்பதிவு எவ்வளவு?

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளின் பதிவான வாக்கு விழுக்காடு விவரம்…

ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்..! தமிழக வாக்குப்பதிவு குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்

டெல்லி: தமிழக வாக்குப்பதிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒவ்வொரு வாக்காளருக்கும் சல்யூட்.. என குறிப்பிட்டுள்ளார். தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்தில்…

வான்கடே மைதானத்தில் மும்பையை பந்தாடியது சிஎஸ்கே… 103 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி….

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தின் புகழ்பெற்ற வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன் அணியை பந்தாடியது சிஎஸ்கே. 103 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அசத்தல் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில்…

ஈரானுக்கு செல்ல வேண்டாம்! இந்திய மக்களுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்..!

டெல்லி: இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியக் குடிமக்கள்…