வேக நடை போட்டி: இந்திய வீரருக்கு தங்கப்பதக்கம்
பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…
பெர்த், ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், வேக நபை போட்டியில் இந்தியாவை சேர்ந்த் முன்னாள் கடற்படைவீரர் தங்கம் வென்று சாதனை படைத்தார். வேகநடைப்…
ரஜோரி, காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் மற்றொரு சம்பவத்தில் காயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.…
போபால், சிமி பயங்கரவாதிகளால் கொலை செய்யப்பட்ட சிறைத்துறை போலீசார் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் அளிப்பதாக மத்தியபிரதேச முதல்வர் அறிவித்துள்ளார். சிமி தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட போலீசாரின் குடும்பத்துக்கு…
சேலம் நகராட்சியின் 150வது ஆண்டு சேலம் நகராட்சி ஆரம்பித்து 150 ஆண்டுகள் உருண்டோடி உள்ளது. சேலம் நகராட்சி 1966ம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. தற்போது 2016ம்…
சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதிகளுக்காக இடைத்தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய ஏதுவாக தேர்தல் பணிக்குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. தமிழகத்தில் திருப்பரங்குன்றம், தஞ்சாவூர் மற்றும்…
சென்னை, திமுக தலைவர் கருணாநிதி மருந்துகள் உட்கொண்டதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவதிப்பட்டு வருகிறார். அவரை இன்று இரண்டாவது முறையாக, வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார் தமிழக காங்கிரஸ்…
சென்னை, மத்திய அரசு கொண்டு வர இருக்கும் பொது சிவில் சட்டத்துக்கு அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்புவின் கருத்துக்கு தமிழக பாரதியஜனதா தலைவர் தமிழிசை…
புதுச்சேரி: நெல்லித்தோப்பு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு அளிப்பதாக கடிதம் கொடுத்துள்ளது. புதுவை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.…
சென்னை, ஜெயலலிதாவின் கைநாட்டு விசயத்தில் தேர்தல் ஆணையத்தின் மின்னல்வேக செயல் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில்…
டில்லி, தமிழகத்தில் நடைபெற இருக்கும் 3 தொகுதி இடைத்தேர்தலில் மார்க்சிஸ்டு கம்யூ. போட்டியிடவில்லை என்று தமிழக மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…