இந்திரா காந்தி நினைவுநாள்: ஜனாதிபதி – தலைவர்கள் அஞ்சலி
டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.…
டில்லி, முன்னாள் பாரத பிரதமர் இந்திராகாந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்துக்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.…
இந்தூர், போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகள் இன்று சுட்டு கொல்லப்பட்டனர்.‘ பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட ‘சிமி’ இயக்கத்தினர் விசாரணை…
சிவகார்த்திகேயன், சந்தானபாரதி, பி.வாசு..பல ரகம்..: ஏழுமலை வெங்கடேசன் எம்ஜிஆர் முதன்முதலில் கதாநாயனாக நடித்த ராஜகுமாரி (1947) படத்தில் உடன் இருப்பவர், எம்.ஆர் சந்தானம்.. இவர் வேறுயாருமல்ல, இயக்குநர்…
சென்னை: பொது சிவில் சட்டத்தை ஆதரித்து குஷ்பு பேசியதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. அகில இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில…
சென்னை, புதிய தலைமுறை தொலைக்காட்சி பேட்டியில் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக குஷ்பு பேசியதற்கு பலதரப்பில் இருந்தும் கண்டனம் கிளம்யியிருக்கிறது. அதே பேட்டியில், “ பெண்களுக்கு எதிரான…
புதுடெல்லி, சர்தார் வல்லபாய் பட்டேல் 141-வது பிறந்தநாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார். வல்லபாய் பட்டேலின்…
சென்னை, தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு காசு மாசு, கடந்த ஆண்டைவிட அதிகரித்து உள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்து உள்ளது. தீபாவளி என்றாலே நினைவுக்கு வருவது…
டில்லி, பறவை காய்ச்சல் எதிரொலியாக டில்லியில் இன்று முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக…
முன்னாள் பாரத பிரதமரும், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று போற்றப்பட்டவருமான திருமதி. இந்திரா காந்தியின் 32வது நினைவு தினம் இன்று. இந்தியாவின் மூன்றாவது பிரதம மந்திரியான இந்திரா…
வரலாற்றில் இன்று 31.10.2016 அக்டோபர் 31 (October 31) கிரிகோரியன் ஆண்டின் 304 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 305 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 61…