Author: A.T.S Pandian

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக திரும்பிய வீரர்கள்!

கஜகஸ்தான், விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து 3 வீரர்கள் இன்று சோயுஸ் விண்கலம் மூலம் தரை இறங்கினர். விண்வெளி, கிரகங்கள் பற்றி ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்கா…

தமிழக இடைத்தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் தேமுதிகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதன் காரணமாக 5 முனை போட்டி உருவாகி உள்ளது. சட்டசபை தேர்தலின் போது ரத்து செய்யப்பட்ட…

நாளை தொடக்கம்: திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா!

திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா, யாகசாலை பூஜையுடன் நாளை காலை தொடங்குகிறது. ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று சூரபத்மனை வெற்றி…

தமிழகம்: வடகிழக்கு பருவமழை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக வானிலை ஆய்வு…

தீபாவளி விற்பனை: 243 கோடி கல்லா கட்டியது டாஸ்மாக்!

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் தீபாவளியையொட்டி 2 நாட்களில் மட்டும் 243 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 6700 டாஸ்மாக்…

ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது இந்தியா!

ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில், பாகிஸ்தானை 3-2 கணக்கில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது. மலேசியாவில் ஆசிய சாம்பியன்ஷிப் டிராபி ஹாக்கி தொடர் நடைபெற்று வந்தது.…

தேவர் ஜெயந்தி விழா: அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை!

கமுதி: முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவரது நினைவிடத்தில் அனைத்து கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் உள்ள…

தீபாவளி கொண்டாட்டம்: மதுவில் மயங்கிய மங்கைகள்!

சேலம், சேலம் அருகே ஓமலூரில் தீபாவளி பண்டிகையை மதுபோதையின் மயங்கி விழுந்து கொண்டாடிய பெண்கள்… சமுக மாற்றத்தின் அறிகுறியா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சேலம் மாவட்டம்…

இலங்கை: பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்!

கொழும்பு, இலங்கையில் பிரதமர் மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் பிரதமர் விக்கிரமசிங்கேவின் மாளிகையில் அரசு சார்பில் தேசிய…

தாயின் பெருமையை உணர்த்திய இந்திய கிரிக்கெட் அணியினர்!

விசாகப்பட்டினம், நேற்று நடைபெற்ற இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி வீரர்கள், பெற்ற தாயை கவுரவப்படுத்தினர். தாங்கள் அணிந்திருந்த டி-சர்ட்டில் வீரர்கள்…