Author: A.T.S Pandian

பாக். ராணுவ முகாம்கள் மீது, இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்!

கேரன் காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில், பாகிஸ்தானின் நான்கு ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன. இந்திய உரி ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதலையடுத்து…

செம்மரங்கள் வெட்டியதாக 83 தமிழர்கள் கைது!

கடப்பா, செம்மரங்களை வெட்டி கடத்தியதாக கைதான 83 தமிழர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க ஆந்திர நீதிமன்றம் உத்தரவு உத்தரவிட்டு உள்ளது. ஆந்திராவில் செம்மரங்கள் வெட்டி கடத்தப்படுவதை…

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் பிறந்த, இறந்த நாள்! 30-10-16

பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்களாகப் பாவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.. மதுரைப் பகுதியில் சுதந்திரப் போரை முன்னின்று நடத்திய தீரர்களில்…

ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி!

குவான்டன்: ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. தென்கொரிய அணிக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 5 –…

தொடரை கைப்பற்றியது இந்தியா: அமித்மிஸ்ராவின் அதிரடி பந்து வீச்சில் சுருண்டது நியூசிலாந்து!

விசாகப்பட்டினம், இந்தியா- நியூசிலாந்து இடையே இன்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியில் அமித்மிஸ்ராவின் அதிரடி பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுருண்டது. இதனால் 190 ரன் வித்தியாசத்தில்…

4 நாட்கள் பலத்த மழை: சென்னை மக்களை பயமுறுத்தும் வானிலை மையம்!

சென்னை, வங்க கடலில் உருவான ‘முதலை’ புயல் காற்றழுத்த மண்டலமாக மாறியதால் நாளை முதல் 4 நாட்கள் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை…

புற்றுநோய்: ஜான்சன் & ஜான்சன் ரூ.468 கோடி நஷ்டஈடு வழங்க கோர்ட்டு உத்தரவு!

வாஷிங்டன், ஜான்சன் அன்டு ஜான்சன் பவுடர் உபயோகித்ததால் புற்றுநோய் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் 70மில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க அமெரிக்க கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. உலகில் பிரபலமான…

'தீபாவளி' இந்திய கலாச்சாரத்தை கவுரவிக்கும் சிங்கப்பூர்!

சிங்கப்பூர், சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்களை கவுரவிக்கும் வகையில் சிங்கப்பூர் வீதிகளில் தீபாவளி அலங்காரம் செய்யப்பட்டு, தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியர்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான…

பிரியாணி……பிரியாணி…… சென்னையில் 'மியாவ்' பிரியாணி…… உஷார்….

சென்னை. பிரியாணி என்றாலே நாவில் நீர் ஊறிவிடும் பலருக்கு…. இன்றைக்கு ஒரு வெட்டு வெட்டிவிட வேண்டியதுதான் என்று ஆவலோடு இருப்பார்கள். பிரியாணியின் சுவைக்கு பலபேர் அடிமை… இன்று…