Author: A.T.S Pandian

கல்லூரி இறுதியாண்டு தேர்விலும் விலக்கு கோரி மத்தியஅரசுக்கு கடிதம்… அமைச்சர் அன்பழகன்

சென்னை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…

அயோத்தி ராமர் கோயிலின் உயரம் மேலும் 20அடி அதிகரிக்க முடிவு!

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் உயரம் திட்டமிட்டதை விட மேலும் 20அடி உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அயோத்தி நிலம் விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கிய…

சச்சின் பைலட் விவகாரம்: நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவு

டெல்லி: சச்சின் பைலட், அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்க ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கும்,…

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும்… பைஃசர்

கொரோனாவுக்கு தடுப்பூசி இந்தாண்டு இறுதியில் தயாராக இருக்கும் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான பிபைஃசர் (PFizer) நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் உலக நாடுகள்…

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது… உலக சுகாதார நிறுவனம்

2021-க்கு முன்பு கொரோனா தடுப்பு மருந்தை எதிர்பார்க்க முடியாது என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5081 கனஅடியாக உயர்வு…

சேலம்: கர்நாடகம் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளதால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 5081 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக அணையின்நீர் மட்டும் வெகுவாக குறைந்து,…

சாத்தான்குளம் சம்பவம்: சிறையில் அடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி…

மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் தந்ததை மகன் கொலை…

ஒரேநாளில் 45,720 பேர்: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,38,635 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,720 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மொத்த பாதிப்பு 12,38,635 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில்…

தமிழக கவர்னர் மாளிகையில் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா…

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனில் பணிபுரிந்து வரும் 84 சிஆர்பிஎப் காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா…

யுபிஏ ஆட்சிக்கும், என்டிஏ ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல்திறன்… ப.சிதம்பரம் ஆதாரத்துடன் விளக்கம்…

டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (யுபிஏ) ஆட்சிக்கும், பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சிக்கும் இடையேயான பொருளாதார செயல் திறன்…