கல்லூரி இறுதியாண்டு தேர்விலும் விலக்கு கோரி மத்தியஅரசுக்கு கடிதம்… அமைச்சர் அன்பழகன்
சென்னை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்…