பெரியார் சிலை மீது காவி சாயம்: அருண்கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது
கோவை: கோவை அருகே பெரியார் சிலைமீது காவி சாயம் ஊற்றி அவமதித்த அருண் கிருஷ்ணன் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கந்தசஷ்டி கவசம் அவமதிப்பு…