Author: A.T.S Pandian

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று உரையாற்றுகிறார் கிரண்பேடி…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றம் கடந்த 20ந்தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இ3 நாளைக்கு பிறகு இன்று கவர்னர் கிரண்பேடி உரையாற்றுகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட்…

பத்திரப்பதிவு செய்தவுடன் பட்டா மாறும் திட்டம் ஆகஸ்டு முதல் நடைமுறைக்கு வருமா?

சென்னை: பத்திரபதிவு செய்தவுடன், தானாகவே பட்டா மாறும் திட்டம் ஆகஸ்டில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்த நிலையில், திட்டமிட்டபடி இந்த புதிய…

23/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளையில் தொற்றில் இருந்து குணமடைந்து வருவோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாவட்டம்…

செப்டம்பர் 7க்குள் நடத்தப்பட வேண்டிய தமிழகம் உள்பட 7தொகுதி இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி தேர்தல் தள்ளி வைப்பு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் உள்பட 7 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல், ஒரு பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் செப்டம்பர் மாதத்திற்குள் நடத்த வாய்ப்பு இல்லை…

இன்று 1,336 பேர் பாதிப்பு: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 90ஆயிரத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் இன்று 6,472பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,92,964ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 88பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின்…

இதுவரை இல்லாத அளவுக்கு 6,472 பேர் பாதிப்பு… தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,92,964 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று 6,472 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.…

எம்ஜிஆர் சிலை மீது  காவித்துண்டு… புதுச்சேரியில் பரபரப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காவி துண்டை அணிவித்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். தமிழகத்தில் பெரியால் சிலை மீது காவி…

"ரஜினி கட்சி தொடங்கினால் 10 நாட்களில் அவர்தான் முதல்வராம்… எஸ்.வி.சேகர் காமெடி…

சென்னை: தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்ற கூறி பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி, தற்போது பொய் தகவலை தெரிவித்து இபாஸ் பெற்றுள்ள விவகாரம் சமூக வலைதளங்களில்கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும்…

மக்களுக்கு ஒரு நீதி, ரஜினிக்கு ஒரு நீதியா? 'மெடிக்கல் எமர்ஜென்சி' என பொய் கூறி வாக்கிங் செல்ல இ.பாஸ் பெற்ற ரஜினிகாந்த்….

நடிகர் ரஜினிகாந்த் இன்று செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் செல்ல ‘மெடிக்கல் எமர்ஜென்சி’ என பொய் கூறி இ.பாஸ் பெற்றுள்ளார். வாக்கிங் செல்வதற்காக தனது பண்ணை வீட்டுக்கு செல்லும்…

மணல் விற்பனை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு: தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவு

சென்னை: தமிழகத்தில் மணல் விற்பனை அரசின் பொதுப்பணித்துறையால் மேற்கொள்ளப்பட்ட வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதால், விற்பயை ஒழுங்குப்படுத்தக்கோரி வழக்கு தொடரப்பட்டது வழக்கை விசாரித்த நீதிமன்றம், தமிழகஅரசு…