Author: A.T.S Pandian

ரேஷன் கடைகளில் இலவச உணவுப் பொருட்கள் விநியோகம் ரத்து! தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதமாக அனைத்து ரேசன் அட்டை தாரர்களுக்கும் இலவசமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன. இனிமேல் இலவசம் ரத்து…

பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை எழுத முடியாதவர்களுக்கு வேறு தேதியில் தேர்வு! யுஜிசி

டெல்லி: பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்யும் திட்டமில்ல்லை என்ற உச்சநீதிமன்றத் தில் யுஜிசி பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. மேலும் தேர்வை எழுத முடியாத மாணாக்கர்களுக்கு…

அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? மகளிர் காங்கிரஸ் வழக்கில் அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி…

சென்னை: அரசு பள்ளி மாணாக்கர்களுக்கு முட்டை, நாப்கின் வழங்கப்படுமா? என்று அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதுகுறித்து ஏன் பரிசீலிக்க கூடாது? என்று தெரிவித்து உள்ளனர். கொரேனாவால்…

குமரியில் அண்ணாசிலை அவமதிப்பு… துணைமுதல்வர் ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை: கன்னியாகுமரி மாவட்டம் குழித்தலையில் அண்ணாசிலை அவமதிக்கப்பட்டதற்கு, துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும, சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை…

புதுச்சேரியில் இன்று மேலும் 122 பேருக்கு கொரோனா பாதிப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற்து. இன்று ஒரே நாளில் மேலும் 122 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. புதுச்சேரி…

சென்னையில் இன்று மேலும் 21 பேர் கொரோனாவால் உயிரிழப்பு…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 10…

ஒரே நாளில் 52,123 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 15, 83,792 ஆக உயர்வு…

டெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை (வியாழக்கிழமை) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 52,123 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம், நாட்டில்…

நாடு முழுவதும் இதுவரை 1,81,90,382 பேருக்கு கொரோனா பரிசோதனை…ஐசிஎம்ஆர்

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை (29ந்தேதி முடிய) 1 கோடியே 81லட்சத்து 90 ஆயிரத்தது 382 பேருக்கு கொரோனா…

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இயற்கை வளங்களை விலையாகக் கொடுத்துவிட்டு வளர்ச்சியை பெறக் கூடாது என்றும், நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக…

ஆகஸ்டு 24ந்தேதி மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம்

டெல்லி: காலியாக உள்ள 2 தொகுதிகளுக்கான மாநிலங்களவை இடைத்தேர்தல் ஆகஸ்டு 24ந்தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. உத்தரபிரதேசத்தின் மாநிலங்களவை உறுப்பினர்…