Author: A.T.S Pandian

மழை

மழை பெய்தது….பெரியதாய்…! குடை கொடுத்தான்…நண்பன்…! என் உடை நனைந்தது…. என் உடலும் நனைந்தது…! என் மனம் மட்டும் ….நனையவில்லை…!! குடையில் ஓட்டைகள் …. அவன் மனதில் அல்ல….!!…

நாளை அதிகாலை இரண்டரை மணிக்கு பூமி அழியப் போகிறது.

ஹப்பிள் டெலஸ்கோப்பில் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தி–ஒட்டு மொத்த இஸ்ரோவின் அட்ரீனளையும் ஏகத்திற்கும் ஏற்றியது. ஷிட்…பகவானே…பாப்ப்ரே ..என்று பல வசனங்கள் பறந்தன. “இதென்ன டாக்டர்..புது கூத்து?” மோகன்…

மது அரக்கனை எதிர்ப்போம்..

குடி…குடியைக் கெடுக்கும்…! குடி…வீட்டிற்கும் …நாட்டிற்கும் கேடு…!! பெயறரளவில்…. விளம்பரம் மட்டும் போதுமா.? உண்மையான அக்கரை… அரசுக்கு இருக்கிறதா.? குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் ஒருவர்… மனித வெடிகுண்டுக்கு சமமானவர்……

தலைக்கவசம்.. உயிர்கவசம்..!

தலைக்கவசம்.. உயிர்கவசம்..! உண்மைதான்., காவல்துறையினடமிருந்து, முதல் கவசம்.. சீரிவரும் கார்கள்.., அதிவேகமாய் எமனாய் வரும் குடிநீர் லாரிகள்…, கடும் நெரிசலிலும் ரேஸ் பைக் விடும் இளைஞர்கள்., கொஞ்சம்…

குரங்கு பெடல்

முதன் முதலாக…. சிறுவயதில் சைக்கிள் கற்றுக்கொள்ள ஆசை வந்தபோது….. பக்கத்து வீட்டு அண்ணனின்.. பெரிய சைக்கிள் வாங்கி… குரங்கு பெடல் அடித்து…. கீழே விழுந்து… முட்டியிலே அடிபட்டு…

பாரங்கள் பனியாய் உருகட்டும்…!

உடல் வலிக்கு மருந்துண்டு.. மன வலிக்கு, மருந்தில்லை! தனிமையில் அமர்ந்து கதறி அழக்கூட, வழியில்லை.! பார்ப்பவர்கள் தவறாக நினைப்பார்களே..?! உறவுக்கும்… உலகத்திற்கும்… பதில் சொல்லியே…. சோகத்தில்… முகத்தில்..…

மரண ரயில்…!

தண்டவாளத்தில் கிடந்த இவ்விரு உடல்களும் இரயில் மோதித்தான் இறந்தன. இருவர் மீதும் மோதியது ஒரே இரயில்தான். உயிர்ப்பலிக்காக மட்டுமே புறப்படுகிறது இந்த இரயில் ஒவ்வொரு முறையும். பச்சைக்கொடி…

போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்! ; சொல்கிறார் சரத் பொன் சேகா!

கொழும்பு: “விடுதலைப்புலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது மகிந்த ராஜபக்சேவோ கோத்தாபய ராஜபக்சேவோ அல்லது உயர் இராணுவ அதிகாரிகளோ போர்க்குற்றங்களில், ஈடுபட்டிருந்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்று…

முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை!

தாக்கர்: ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள் அதிபர் ஹிசென் ஹப்ரெ நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றொரு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர்…