Author: A.T.S Pandian

அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை இடித்து அகற்றப்படும்! அமைச்சர் முத்துசாமி

சென்னை: அரசு அனுமதி பெறாமல் கட்டிடங்கள் கட்டினால் அவை உடனடியாக இடித்து அகற்றப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கட்டிட அனுமதி பெறுவதற்கான வழிமுறைகள்…

நரிக்குறவர் பெயரில் உள்ள ‘குறவர்’ நீக்கக்கோரி வழக்கு! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: எம்பிசி பட்டியலில் இடம்பெற்றிருக்கும் நரிக்குறவர் பெயரில் குறவர் என்பதை நீக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை…

3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடிகள் ஏற்றப்படும்! கொடுங்கையூரில் கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: 3 மாதத்தில் 23,400 காங்கிரஸ் கொடி ஏற்றப்படும் என ராகுல்காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தின் சிறப்பு அடையாள கொடுங்கையூரில் அமைக்கப்பட்டுள்ள கொடிகம்பத்தில், கொடியேற்றி வைத்த கே.எஸ்.அழகிரி கூறினார்.…

பழனி கோயில் கார்த்திகை தீபம்: பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

பழனி: கார்த்திகை தீபத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குடமுழுக்கு நினைவரங்கம் வழியாகவும், கீழே இறங்கும் பக்தர்கள்…

‘முதல்வரின் முகவரி’ துறையில் பொதுமக்களின் மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு நடத்தினார். முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை…

மும்பையில் 21மாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து – அதிர்ஷ்டவசமாக ஒருவருக்கும் பாதிப்பில்லை…

மும்பை: மும்பையின் மலாட் பகுதியில் உள்ள 21 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை உயிர் சேதம்…

கிரேட்டர் நொய்டா அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து…

டெல்லி: கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெரும் தீ விபத்து; சம்பவ இடத்துக்கு வந்த 12 தீயணைப்பு வாகனங்களில் 24 பேர் மீட்கப்பட்டனர். தீவிபத்து…

என்னுள் ஒரு பகுதி இந்தியா: பத்ம பூஷன் விருது பெற்ற சுந்தர்பிச்சை நெகிழ்ச்சி…

நியூயார்க்: இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றுள்ள கூகுள் தலைமை நிர்வாகியான மதுரையைச் சேர்ந்த சுந்தர் பிச்சை, என்னுள் ஒரு பகுதி இந்தியா என…

சென்னையில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்களுக்கு அடுத்த குண்டு! சொத்து வரியை மேலும் உயர்த்த மாநகராட்சி திட்டம்…

சென்னை: சென்னை மாநகரில் தனி வீடுகள், கல்வி நிறுவனங்கள், வணிக சொத்துகள் வைத்திருப்பவர்கள் விரைவில் அதிக சொத்து வரி செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான…

ஏரிகளில் நீர் இருப்பு அதிகரிப்பு: சென்னையின் குடிநீர் தேவையை 8 மாதம் சமாளிக்கலாம் என அதிகாரிகள் தகவல்..

சென்னை: கிருஷ்ணா நீர், புழல் ஏரி, சோழவரம் உள்பட சென்னைகு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளதால், சென்னையின் குடிநீர் தேவையை 8 மாதம் சமாளிக்கலாம்…