Author: A.T.S Pandian

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் 6 ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று…

குஜராத் சட்டமன்ற 2வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்களித்தனர்…

காந்தி: குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலின் 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 8மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத் மாவட்டத்தில்…

மகா தீபத்தை யொட்டி திருவண்ணாமலையில் மலையேறும் பக்தர்களுக்கு 10 கட்டுப்பாடுகள் – முழு விவரம்..

திருவண்ணாமலை: நாளை மகா தீபத்தை யொட்டி., மலை ஏறுவதற்கு 2500 பேருக்கு மட்டுமே அடையாள அட்டையுடன் அனுமதி வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ள நிலையில், மலையேறு நபர்களுக்கு…

நாளை மகாதீபம்: திருவண்ணாமலையில் தீபகொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை: நாளை மகாதீபம் ஏற்றப்பட இருப்பதை முன்னிட்டு, 2668 அடி உயரமுள்ள திருவண்ணாமலைமீது தீபக் கொப்பறையை மலையின் மீது ஏற்றும் பணி தொடங்கியது. பக்தர்கள் கொப்பறை மற்றும்…

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறுகிறது…..

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வருகிறதுரு. இதனால் சென்னை உள்பட புதுச்சேரி மற்றும் ஆந்திர கடற்கரை பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக…

ஜி 20 மாநாடு ஏற்பாடுகள்: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு

டெல்லி: ஜி 20 மாநாடு ஏற்பாடுகள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்றுள்ள…

துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா! தெலுங்கானா கவர்னர் தமிழிசை டிவிட்…

சென்னை: துணிந்து நின்றும் பணி செய்யலாம் என்பதனை நிருபித்த பெண் ஆளுமை ஜெயலலிதா என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6வது நினைவு தினத்தை யொட்டி, தெலுங்கானா…

‘போக்சோ’ வழக்குகளில் அவசரமாக கைது செய்யக்கூடாது கூடாது! டி.ஜி.பி. சைலேந்திரபாபு

சென்னை : முக்கிய வழக்குகளின் குற்றப்பத்திரிகையை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘போக்சோ’ வழக்குகளில் அவசரமாக கைது செய்யக்கூடாது கூடாது என காவல்துறை அதிகாரிகளுக்கு…

பிளாஸ்டிக் பைகளை தடுக்கும் வகையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரம்….

சென்னை: தானியங்கி மஞ்சப்பை விற்பனை இயந்திரமானது அனைவரின் பயன்பாட்டிற்காக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் அரசு வழக்கறிஞர் கட்டிடம் உள்ளிட்ட 5 இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக்…

5ந்தேதி குஜராத் 2வது கட்ட தேர்தல்: தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைந்தது..

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்ற 2வது கட்ட தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. 5ந்தேதி வாக்குப்பதிவும், 8ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.…