Author: A.T.S Pandian

6ம் ஆண்டு நினைவு நாள்: ஜெ. நினைவிடத்தில் சசிகலா, டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் தனித்தனியாக மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மரியாதை செலுத்தினார். அதுபோல அமமுக…

மெட்ரோ ரயில் பணிக்காகக அடையாறு  ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி ஜனவரி 15ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ 2-ம் கட்ட பணிகளுக்காக அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி டிசம்பர் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 15ந்தேதி தொடங்கும்…

‘பாரத் ஜோடோ யாத்திரை’யைத் தொடர்ந்து மாநில தலைநகரங்களிலும் பிரியங்கா காந்தி தலைமையில் ‘மகிளா மார்ச்’…

டெல்லி: மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தியும், கட்சியின் வளர்ச்சிக்காகவும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் நிலையில், அடுத்ததாக பிரியங்கா…

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

13கிராம மக்களின் எதிர்ப்பை மீறி பரந்தூர் விமான நிலையம் அமைக்க சர்வதேச டெண்டரை கோரியது தமிழகஅரசு…

காஞ்சிபுரம்: சென்னையின் 2வது விமான நிலையமாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அந்த பகுதியில் வசிக்கும் 13கிராம மக்கள் கடும் எதிர்ப்பு…

சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல இன்றுமுதல் 4 நாட்கள் தடை!

விருதுநகர்: நீரோடைகளில் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளதாக சதுரகிரி மலைக் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதித்து விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வடகிழக்கு…

குஜராத் சட்டப்பேரவை தேர்தல்: காலை 11மணி நிலவரப்படி 19.17 சதவிகித வாக்குப்பதிவு…

காந்திநகர்: குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை 9 மணி நிலவரப்படி 4.6 சதவீத வாக்குகள் பதிவாகி…

தீப திருவிழா: சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் சிறப்பு ரயில் இயக்கம்…

சென்னை: திருவண்ணாமலை தீபத் திருவிழாவினை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று முதல் 3 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும் தாம்பரத்தில்…

ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க டெல்லி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்கும் ஜி – 20 மாநாடு தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் விமானம் மூலம் டெல்லி…

6வது நினைவுநாள்: ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் மரியாதை

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதர்வாளர்களுடன் ஊர்வலமாலக சென்று…