Author: Mullai Ravi

இந்தியாவுக்கு மிகப் பெரிய விநியோகமாக சீனா அனுப்பிய 3,600 ஆக்சிஜன் செறிவூட்டிகள்

டில்லி இந்தியாவுக்குச் சீனாவில் இருந்து 3600 ஆக்சிஜன் செறிவூட்டிகள் மிகப் பெரிய விநியோகமாக டில்லி அனுப்பட்டுள்ளது. இரண்டாம் அலை கொரோனா பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று…

டவ் தே புயல் தீவிரம் : கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம் டவ் தே புயல் தீவிரமாகி உள்ளதால் கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அரபிக்கடலில் உருவாகி உள்ள டவ்தே புயல் தீவிரம் அடைந்துள்ளது. இதனால்…

நேற்று ஒரே நாளில் இந்தியாவில் 15,73,515 கொரோனா பரிசோதனைகள்

டில்லி நேற்று மட்டும் இந்தியாவில் 15,73,115 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் அலை கொரோனா பரவலால் இந்தியா கடும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நேற்று இந்தியாவில்…

காங்கிரஸ் மூத்த தலைவர் துளசி ஐயா வாண்டையார் மறைந்தார்

சென்னை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் தஞ்சை தொகுதி மக்களவை உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் வயது முதிர்வால் மரணம் அடைந்தார். மூத்த காங்கிரஸ் தலைவரான துளசி…

பிரபல தமிழ் திரைப்பட நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவால் மரணம்

சென்னை பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்துள்ளார். பிரபல தமிழ் நடிகரான நிதிஷ் வீரா புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக் குழு, காலா,…

தமிழகம் : முகக் கவசம் அணியாதோரிடம் 38 நாட்களில் ரூ.19.24 கோடி அபராதம் வசூல்

சென்னை தமிழகத்தில் கடந்த 38 நாட்களில் முக கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து காவல்துறையினர் ரூ.19.24 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனர். நாளுக்கு நாள் தமிழகத்தில் கொரோனா…

இந்தியா வெளியிடும் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டிய கொரோனா மருந்து

டில்லி இந்தியாவில் தண்ணீரில் கலந்து குடுக்க வேண்டிய பவுடர் வடிவ கொரோனா மருந்து வெளியாகிறது இரண்டாம் அலை பரவலால் கொரோனாபாதிப்பு அதிகமாகி வருகிறது. தற்போது பாதிப்பு மரணமடைந்தோர்…

அறிவோம் தாவரங்களை- நெல்லி 

அறிவோம் தாவரங்களை- நெல்லி நெல்லி (AMLA) 2000 ஆண்டுகளுக்கு முன்பே அதியமான் கைக்குக் கிடைத்த அருநெல்லி! கி.பி.1030 இல் ஆல்பிருணி என்ற அரபு மாமேதை,’ மகத்துவம் மிகுந்த…

இந்தியாவில் நேற்று 2,81,683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 2,81,683 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,81,683 பேர் அதிகரித்து மொத்தம் 2,49,64,925 பேர்…