Author: Mullai Ravi

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 439 பேரும் கோவையில் 891 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 7,427 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,29,924…

சென்னையில் இன்று 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 439 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 1,343 ஆகி உள்ளது இன்று சென்னையில் 439 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று. கொரோனா பாதிப்பு 7,500க்கும் குறைந்தது (7,427)

சென்னை தமிழகத்தில் இன்று 7,427 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 61,329 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,65,829 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

அமர்நாத் யாத்திரை ரத்தால் வர்த்தகம் பாதிப்படையும் : வர்த்தகர்கள் கருத்து

ஜம்மு இந்த வருடமும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்பட்டதால் வர்த்தகம் பாதிப்பு அடையும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரில் உள்ள பனிக் குகையில் தானே உருவாகும் பனி…

கொரோனா : தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக அமர்நாத் யாத்திரை ரத்து

ஜம்மு இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை ரத்து செய்யப்படுவதாக ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. இமயமலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் அமர்நாத் குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்குத்…

டோக்கியோ ஒலிம்பிக்கில் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி

டோக்கியோ நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக விளையாட்டு திருவிழா என அழைக்கப்படும் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு…

கிரிக்கெட் : உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டி மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்தின் ஸ்கோர் 101/2

சவுதாம்ப்டன், இக்கிலாந்து நேற்று நடந்த மூன்றாம் நாள் உலக டெஸ்ட் சாம்பியனஷிப் இறுதிப் போட்டி மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 101/2 ஸ்கோர் கணக்கில் இருந்தது.…

நேற்று இந்தியாவில் 13.88 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 13,88,699 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 52,956 அதிகரித்து மொத்தம் 2,99,34,361 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

50% பயணிகளுடன் தமிழகத்தில் பேருந்து சேவை தொடக்கம்

சென்னை சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு இன்று தமிழகத்தில் பல பகுதிகளில் மீண்டும் பேருந்து சேவை 50% பயணிகளுடன் தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் தமிழகத்தில்…