Author: Mullai Ravi

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து நாளை முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்து நாளை மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த,தமிழக மாவடங்களை…

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க மத்திய அரசு ஒப்புதல்

டில்லி காஷ்மீர் மாநில தலைவர்களுடன் பிரதமர் மோடி நடத்திய கூட்டத்தில் ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து அளிக்க ஒப்புதல் அளிக்கபட்டுள்ளது காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370…

நாளை முதல் சென்னை புறநகர ரயில்களில் அனைவரும் பயணிக்கலாம்

சென்னை நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்கள் அனைவரும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மக்கள் பெரும்பாலும் நம்பி உள்ள போக்குவரத்து புறநகர் ரயில் போக்குவரத்து…

காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டத்தின் நிலை என்ன? : சி ஏ ஜி அறிக்கை

சென்னை இன்று தமிழக சட்டப்பேரவையில் காவிரி – அக்னியாறு – குண்டாறு இணைப்பு திட்டம் குறித்த சி ஏ ஜி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காவிரி – அக்னியாறு…

கொரோனா : இன்றும் சென்னையை விட கோவையில் அதிகம் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று சென்னையில் 372 பேரும் கோவையில் 756 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 6,162 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 24,49,577…

சென்னையில் இன்று 372 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 372 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 3,530 ஆகி உள்ளது இன்று சென்னையில் 372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று 6162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 6,162 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 49,845 பேர் சிகிச்சையில் உள்ளனர் இன்று தமிழகத்தில் 1,67,268 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேசத்தில் 4,981  பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு இன்று கர்நாடகாவில் 3,979 ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 4,981 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,979 பேருக்கு கொரோனா தொற்று…

ஜூலை 5 முதல் உச்சநீதிமன்றத்தில் நேரடி வழக்கு விசாரணை மீண்டும் தொடக்கம்

டில்லி உச்சநீதிமன்றத்தில் கொரோனா பரவலால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேரடி வழக்கு விசாரணை மீண்டும் ஜூலை 5 முதல் தொடங்குகிறது. நாடெங்கும் கொரோனா பரவல் அதிகரித்ததால் மக்கள் ஒரே…

15 ஆண்டுகள் கழித்து ஒரு இந்திய குடியரசுத் தலைவர் ரயில் பயணம்

டில்லி சுமார் 15 ஆண்டுகள் கழித்து ஒரு இந்தியக் குடியரசுத் தலைவர் ரயில் பயணம் மேற்கொள்ள உள்ளார். பொதுவாக இந்திய குடியரசுத் தலைவர் பதவியில் உள்ளோர் எங்குச்…