ஓரிரு மாதங்களில் விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் : தெற்கு ரயில்வே
சென்னை ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி…
சென்னை ஓரிரு மாதங்களில் விரைவு மற்றும் அதி விரைவு ரயில்களுக்கு முன்பதிவில்லா டிக்கட் வழங்கப்படும் என தெற்கு ரயில்வே மேலாளர் கூறி உள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலையொட்டி…
புதுச்சேரி டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுவதால் புதுச்சேரி துணை மாநில ஆளுநர் இன்று நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். கடந்த சில நாட்களாகப் புதுச்சேரியில் கொரோனா பரவல்…
சென்னை திருச்செந்தூர் கோவிலில் திருப்பதிக்கு நிகராக வசதிகள் மேம்படுத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார். இன்று தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வடபழனி கோவிலுக்கு…
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை வளாகம் திருச்சியில் அமைக்கப்பட உள்ளதாக அந்த பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார் திருவாரூர் அருகே உள்ள நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய…
டில்லி மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனசாக வழங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார் ஒவ்வொரு வருடமும் பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்களுக்குத்…
சுவிட்சர்லாந்து இந்த ஆண்டுக்கான வேதியல் துறை நோபல் பரிசு ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் மற்ரும் அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் புரிந்தோருக்கு…
லக்னோ லக்னோ விமான நிலையத்தில் இருந்து 5 பேர் கொண்ட காங்கிரஸ் குழு லக்கிம்பூருக்கு கிளம்பி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட…
சென்னை தமிழகத்தில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் கொரோனாவால் உயிரிழந்தோரில் 89% பேர் தடுப்பூசி போடாதோர் என ஆய்வறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…
சென்னை மத்திய அரசு ரயில்வே பணிகளுக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் 21 வாரியங்களைத் தேசிய சோதனை அமைப்பின் கீழ் மையப்படுத்த முயற்சி எடுக்க உள்ளது. ரயில்வே துறையில் சி…
சென்னை உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக கொண்டு வந்த வேளாண் சட்டங்களை…