Author: Mullai Ravi

எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசி அதிகரிக்கும் : சர்ச்சைக் கருத்தால் பிரேசில் அதிபருக்குச் சிக்கல்

பிரேசிலியா எய்ட்ஸ் தொற்றை கொரோனா தடுப்பூசிகள் அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்த பிரேசில் அதிபர் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் விசாரணை தொடங்கி உள்ளது. பிரேசில் அதிபர் சயீர்…

ஜவாத் புயல் தீவிரம் குறைந்ததால் ஆந்திரா ஒடிசாவில் பாதிப்பு இருக்காது : வானிலை மையம்

டில்லி ஜவாத் புயலின் தீவிரம் குறைந்ததால் ஆந்திரா, ஒடிசா மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில்…

கிரிக்கெட் : மும்பை டெஸ்ட் போட்டியில் வலுவான நிலையில் இந்திய அணி

மும்பை மும்பை கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை விட 332 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக உள்ளது. நேற்று மும்பை வான்கடே விளையாட்டு…

இலங்கை அரசின் வற்புறுத்தலால் 100 பேரைக் கைது செய்த பாகிஸ்தான் அரசு

சியால்கோட் சியால்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கல் எறிந்து தீவைத்து கொல்லப்பட்டதில் இலங்கை அரசின் வற்புறுத்தலால் 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள சியால்கோட்…

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் மம்தா இணைவாரா? :  சிவசேனா கேள்வி

மும்பை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து விளக்கம் அளிக்க சிவசேனா கேட்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில்…

தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசாணை

தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அரசாணை *** ” வெளி மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தமிழக அரசுத் தேர்வாணையத் தேர்வுகளை எழுதலாம்” என்ற அரசு ஆணையை 2017…

ஒரே இன்னிங்சில் 10 விக்கட்டுகளை வீழ்த்திய அஜாஸ் படேல்

மும்பை இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே ஆன டெஸ்ட் மேட்சில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கட்டுகளையும் வீழ்த்தி உள்ளார். மும்பையில் இந்தியா…

அதிமுக : ஒருங்கிணைப்பாளர் பதவியில் போட்டியிட விரும்புவோர் மீது தாக்குதல்

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்குப் போட்டியிட மனு பெற வந்தவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…

தைப்பூசம் : தென் மாவட்ட ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்

சென்னை தென் மாவட்ட ரயில்கள் தைப்பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற விழாக்களில் தைப்பூசமும் ஒன்றாகும்.…