Author: Mullai Ravi

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பு : இன்று மோடி முக்கிய ஆலோசனை

டில்லி ஒமிக்ரான் பரவல் நாடெங்கும் அதிக அளவில் பரவுவதையொட்டி இன்று பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். தடுப்பூசி மூலம் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள்…

முன்னாள் அமைச்சர் மீது போதைப் பொருள் வழக்கு : பஞ்சாபில் பரபரப்பு

மொகாலி பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சரும் சிரோமணி அகாலி தள தலைவருமான பிக்ரம் சிங் மஜிதியா மீது போதைப் பொருள் வழக்குப் பதியப்பட்டுள்ளது. வரும் ஆண்டு சட்டப்பேரவை…

திருப்பாவை –8ஆம் பாடல்

திருப்பாவை –8ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில்

திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர்…

500 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை திமுக அளித்த 500 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கிறிஸ்துமஸ் முன்னிட்டு பல இடங்களில்…

நாளை மறுநாள் ஆன்லைனில்  திருப்பதி கோவில் ஜனவரி மாத தரிசன டிக்கட்டுகள் வெளியீடு

திருப்பதி ஜனவரி மாதம் திருப்பதி கோவிலில் தரிசனம் செய்ய ரூ.300 டிக்கட்டுகள் நாளை மறுநாள் (24ஆம் தேதி) காலை வெளியிடப்படுகிறது. திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கட்டுகள்…

இந்தியாவில் எப்போது பூஸ்டர் தடுப்பூசி போடப்படும்? : ராகுல் காந்தி கேள்வி

டில்லி இந்தியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி எப்போது போடப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய அரசை கொரோனா தடுப்பூசி தொடர்பாகக்…

தொலைப்பேசிகள் மீண்டும் ஒட்டுக் கேட்பு : பிரியங்கா கண்டனம் – மத்திய அரசு விசாரணை

டில்லி காங்கிரஸ் பொதுச் செயலர் தொலைப்பேசிகள் ஒட்டுக் கேட்பதாகக் கண்டனம் தெரிவித்த நிலையில் மத்திய அரசு விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. பெகாசஸ் மென்பொருள் மூலம் மத்திய…

தடையை மீறி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தலைவர் எச் ராஜா கைது

கோவை கோவையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக தேசிய செயலர் எச் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 17 ஆம் தேதி கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில்…

ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்ற ஆர் எஸ் எஸ் மீண்டும் முயற்சி

ஐதராபாத் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத் நகரை பாக்யநகர் என பெயர் மாற்ற மீண்டும் ஆர் எஸ் எஸ் முயற்சி செய்யத் தொடங்கி உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்ததில்…