Author: mmayandi

திடீரென செயலிழந்த டிவிட்டர் சமூகவலைதளம் – காரணம் என்ன?

மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை. DownDetector வலைதளம்…

மீண்டும் ஐ.நா. கதவை தட்டிய பாகிஸ்தான் – ஆனால் வேறு காரணத்திற்காக..!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றொருமுறை இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தை அணுகியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்காக அல்ல. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா சம்பந்தமானதுதான் அது. யுனிசெஃப் அமைப்பின்…

சர்ச்சைக்குரிய முறையில் விரிவாக்கம் செய்யப்பட்ட யோகி அமைச்சரவை!

லக்னோ: கடந்த 2017ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவியேற்றதிலிருந்து தற்போது முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 23 பேர்…

ப.சிதம்பரம் மீதான நடவடிக்கை அரசியல் பழிவாங்கலே – ஆதாரத்துடன் விளக்கும் கட்டுரையாளர்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைதுசெய்ய மத்திய அரசின் நிறுவனங்களான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவை துடிப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அரசியல் பழிவாங்கும்…

வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாக குறைப்பு – ஸ்ரீசாந்த் நிம்மதி பெருமூச்சு?

மும்பை: பிசிசிஐ அமைப்பால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2020ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் அவருக்கான…

அமேசான் காட்டுத் தீ நிகழ்வுகள் 84% அதிகரிப்பு – அதிர்ச்சி தகவல்

ரியோடிஜெனிரா: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் காட்டுத் தீ பற்றும் விகிதம் 84% அதிகரித்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானியல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; செயற்கைக்கோள்…

விழிபிதுங்கி நிற்கும் சண்டிகர் போக்குவரத்து காவல்துறை – எதற்காக?

சண்டிகர்: போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, சண்டிகரில் போக்குவரத்து காவல்துறையால் வழங்கப்பட்ட டிவிஐஎஸ் அல்லது போஸ்டல் சலான்களில் 56,000 சலான்கள் வரை பதிலளிக்கப்படாமல் உள்ளன. இ-சலான் நடைமுறை…

உலகின் வேகமாக வளர்ந்துவரும் 10வது சந்தையாம் புதுடெல்லி!

புதுடெல்லி: விரைவாக வளர்ந்துவரும் உலகின் பத்தாவது சந்தையாக இந்திய தலைநகர் புதுடெல்லி மதிப்பிடப்பட்டுள்ளது. Knight Frank’s Prime Global Cities Index மதிப்பீட்டின்படி இந்த இடத்தைப் பிடித்துள்ளது…

சென்னை மாநகராட்சியின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான துணை விதிகள்

சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் கழித்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான துணைவிதிகளை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த துணைவிதிகளின்படி,…

ஆந்திர தலைநகர் – அமராவதி நீடிக்குமா? மாறுமா?

விசாகப்பட்டிணம்: ஆந்திர அரசின் புதிய தலைநகர நிர்மாண திட்டம், அமராவதி என்பதையும் தாண்டிய ஒன்று எனும் கருத்து தொணிக்கும் வகையில் பேசியுள்ளார் அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் போட்ஸா…