திடீரென செயலிழந்த டிவிட்டர் சமூகவலைதளம் – காரணம் என்ன?
மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை. DownDetector வலைதளம்…
மும்பை: சமூகவலைதளங்களின் முக்கிய அம்சங்களில் ஒன்றான டிவிட்டர் திடீரென நேற்று பல நாடுகளில் செயலிழந்தது. ஆனால், அதற்கான காரணம் குறித்து உடனடி விளக்கம் கிடைக்கவில்லை. DownDetector வலைதளம்…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மற்றொருமுறை இந்தியாவிற்கு எதிராக ஐ.நா. மன்றத்தை அணுகியுள்ளது. ஆனால், காஷ்மீர் பிரச்சினைக்காக அல்ல. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா சம்பந்தமானதுதான் அது. யுனிசெஃப் அமைப்பின்…
லக்னோ: கடந்த 2017ம் ஆண்டு உத்திரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதீய ஜனதா அரசு பதவியேற்றதிலிருந்து தற்போது முதன்முறையாக விரிவாக்கம் செய்யப்பட்ட அமைச்சரவையில் மொத்தம் 23 பேர்…
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைதுசெய்ய மத்திய அரசின் நிறுவனங்களான சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்றவை துடிப்பது ஊழலுக்கு எதிரான நடவடிக்கை அல்ல; அது அரசியல் பழிவாங்கும்…
மும்பை: பிசிசிஐ அமைப்பால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்திற்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை தற்போது 7 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 2020ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதியுடன் அவருக்கான…
ரியோடிஜெனிரா: பிரேசிலின் அமேசான் மழைக்காட்டில் காட்டுத் தீ பற்றும் விகிதம் 84% அதிகரித்திருப்பதாக அந்நாட்டு தேசிய வானியல் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; செயற்கைக்கோள்…
சண்டிகர்: போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்திற்காக, சண்டிகரில் போக்குவரத்து காவல்துறையால் வழங்கப்பட்ட டிவிஐஎஸ் அல்லது போஸ்டல் சலான்களில் 56,000 சலான்கள் வரை பதிலளிக்கப்படாமல் உள்ளன. இ-சலான் நடைமுறை…
புதுடெல்லி: விரைவாக வளர்ந்துவரும் உலகின் பத்தாவது சந்தையாக இந்திய தலைநகர் புதுடெல்லி மதிப்பிடப்பட்டுள்ளது. Knight Frank’s Prime Global Cities Index மதிப்பீட்டின்படி இந்த இடத்தைப் பிடித்துள்ளது…
சென்னை: பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிமுறைகள் அமலுக்கு வந்து 3 ஆண்டுகள் கழித்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை தொடர்பான துணைவிதிகளை வகுத்துள்ளது சென்னை மாநகராட்சி. இந்த துணைவிதிகளின்படி,…
விசாகப்பட்டிணம்: ஆந்திர அரசின் புதிய தலைநகர நிர்மாண திட்டம், அமராவதி என்பதையும் தாண்டிய ஒன்று எனும் கருத்து தொணிக்கும் வகையில் பேசியுள்ளார் அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் போட்ஸா…