Month: January 2024

சென்னை தீவுத்திடலில் நாளை முதல் சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி…

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழகம் சார்பில் ஆண்டுதோறும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும் பொருட்காட்சி நாளை தொடங்குகிறது. 48வது சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி ஜனவரி 12-ல் தொடங்கப்படும்…

தமிழக அரசு போக்குவரத்துக்கு கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை…

அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2023ம் ஆண்டில் 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு…

தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் படங்கள் உள்ளிட்ட 4 படங்கள் பொங்கலுக்கு திரையரங்கில் மோதவுள்ளது…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. தமிழகம் முழுவதும் ஜனவரி 13 முதல்…

பொங்கலுக்கு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக 6 பேருந்து நிலையங்களுக்கு 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாநகர போக்குவரத்துக்கு கழகம்…

மறைந்த அதிபருக்கு மரண தண்டனையை உறுதி செய்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம்

இஸ்லாம்பாத் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறைந்த முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப்புக்கு அளிக்கப்படட மரண தண்டனையை உறுதி செய்துள்ளது. முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷரப் கடந்த 2007-ம்…

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்ததை இல்லை : மமதா பானர்ஜி

கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 17…

3 ஆம் முறையாக அங்கித்  திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று திண்டுக்கல்லில் அரசு…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்

டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்…