திண்டுக்கல்

மலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3 ஆம்  முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று திண்டுக்கல்லில் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய போது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியைத் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறை கைது செய்தது.

அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டார். பின்னர் அவர் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.  தற்போது சிறையில் உள்ள அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.