Month: January 2024

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க இதுவரை 12,176 காளைகளும், 4,514 காளையர்களும் பதிவு!

மதுரை: தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கலையொட்டி தொடங்கும் நிலையில், போட்டியில் பங்கேற்க 12,176 காளைகளும், 4,514 காளையர்களும் (மாடுபிடி வீரர்கள்) பதிவு செய்துள்ளதாக அமைச்சர்…

வேலூர் விமான நிலையத்தில் சிறிய விமானங்கள் இயக்க நடவடிக்கை! மத்தியஅமைச்சர் வி.கே.சிங் தகவல்…

வேலூர்: வேலூரில் இருந்து மற்ற பகுதிகளுக்கு சிறிய விமானங்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத் துறை இணை…

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு கிடையாது! நிதிஷை தொடர்ந்து மம்தாவும் மிரட்டல்…

கொல்கத்தா: காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என எதிர்கட்சிகளைச் சேர்ந்த இண்டி கூட்டணியைச்சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே,…

தமிழ்நாட்டில் இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இந்த மாதம் (ஜனவரி) 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் நடப்பு ஜனவரி மாதத்தில் டாஸ்மாக் மதுபானக்…

கேப்டனின் மக்கள் பணிகளை மறைக்கிறது திமுக அரசு! போராட்டத்தை அறிவித்தார் பிரேமலதா…

சென்னை: விஜயகாந்தின் மக்கள் பணிகளை திமுக அரசு மறைக்க முயற்சித்து வருவதாகவும், அதை கண்டித்து, வரும் 20ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தேமுக பொதுச்செயலாளர் பிரேமலதா…

ஹவுதி கிளர்ச்சியாளர்களின் புகலிடமான ஏமன் மீது அமெரிக்கா ராணுவ நடவடிக்கை… வீடியோ

சூயஸ் கால்வாயில் இருந்து செங்கடல் வழியாக கிழக்காசிய நாடுகளுக்கு செல்லும் சரக்கு கப்பல் சேவையில் பாதிப்பை ஏற்படுத்துவதன் மூலம் உலகில் விலைவாசி உயர்வை அதிகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு…

விடைபெறுகிறது வடகிழக்கு பருவமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை: தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழை மற்றும் பேரழிவை ஏற்படுத்திய வடகிழக்கு பருவமழை விடைபெறும் காலம் தொடங்கி விட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து…

மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்  : மக்கள் பீதி

காபூல் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர் நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த…

பிப்ரவரி 1ல் இடைக்கால பட்ஜெட்: பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடக்கம்!

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்குவதாக பாராளுமன்ற செயலாளர் அறிவித்து உள்ளார். தொடர்ந்து பிப்ரவரி 1ந்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற…

 வரும் 22 ஆம் தேதி பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை

லக்னோ வரும் 22 ஆம் தேதி அன்று பாஜக ஆளும் சில மாநிலங்களில் மது விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி உத்தர பிரதேச…