Month: September 2023

ஞானவாபி மசூதி வழக்கு: தொல்லியல் ஆய்வுக்கு தடை விதிக்கக் கோரிய மனு 18-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

அலகாபாத்: ஞானவாபி மசூதியில் நடைபெற்றுவரும் தொல்லியல் துறை ஆய்வுக்குத் தடை விதிக்கக் கோரி, அஞ்சுமன் இன்டெஜாமியா மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை, வரும்…

சனாதனம் சர்ச்சை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது மும்பையில் புதிய எப்ஐஆர் பதிவு..!

சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது மும்பை காவல்நிலையத்தில் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னையில்…

சட்டம் என்ன சொல்கிறது? தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல! 

திருவனந்தபுரம்: தனிமையில் ஆபாசப் படங்களை பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் அல்ல என கேரள உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. இதுதொடர்பான சட்டம் என்ன சொல்கிறது என்பதை…

கனிம வளக்கொள்ளை: மணல் ஒப்பந்ததாரரான எஸ்.ராமச்சந்திரன் வீடு உள்பட பல இடங்களில் 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை.

சென்னை: தமிழக கனிமவளங்களை கொள்ளையடிக்கும் இரண்டு பெரும் கொள்ளையர்கள் (ஒப்பந்ததாரர்கள்) வீடுகள், அலுவலகங்கள், அவர்களுக்கு நெருக்கமான இடங்களில் அமலாக்கதுறை ரெய்டு 2வது நாளாக தொடர்ந்து வருகிறது. மணல்…

சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாகிறது மாமல்லபுரம்! தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

சென்னை: சென்னையின் 6வது செயற்கைக்கோள் நகரமாக மாமல்லபுரம் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, அந்த பகுதியில் உள்ள 25 வருவாய் கிராமங்களை…

“தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது” என காங் துணைமுதல்வர் டி.கே சிவக்குமார் மீண்டும் பிடிவாதம் – கர்நாடகாவில் இன்று சிறப்பு அனைத்துக்கட்சி அவசரக் கூட்டம்!

பெங்களூரு: காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தொடர்ந்து காவிரி ஒழுங்காற்று குழுவும் , கர்நாடக மாநில அரசு தினசரி 5ஆயிரம் கனஅடி தண்ணீரை தமிழ்நாட்டுக்கு திறந்து விட உத்தரவிட்டுள்ள…

காவிரி நீர் பிரச்சினை: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

டெல்லி: தமிழ்நாட்டுக்கு தினசரி 5,000 கன அடி தண்ணீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. கர்நாடக மாநிலத்தில், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ்…

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு…

கேரளாவை மிரட்டும் ‘நிபா’ வைரஸ் – 2பலி! தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்..

சென்னை: கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு 2 பேர் பலியான நிலையில், கேரளம் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை…

எம் எல் ஏ வை அடுத்து அதிமுக மாவட்டச் செயலர் மற்றும் அவரது நண்பர் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை ஏற்கனவே அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிமுக மாவட்டச் செயலர் வீட்டிலும் சோதனை செய்து வருகின்றனர். ஆரம்பாக்கத்தில்…