Month: July 2023

பாண்டரவாடை கைலாசநாதர் கோவில், வழுவூர், மயிலாடுதுறை

பாண்டரவாடை கைலாசநாதர் கோவில், வழுவூர், மயிலாடுதுறை கைலாசநாதர் கோயில் என்பது தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுகாவில் உள்ள வழுவூருக்கு அருகிலுள்ள பாண்டரவாடை கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு…

பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா மொபைல் போனை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி… காவல்துறையில் புகார்…

பெங்களூரு தெற்கு பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் கைபேசியைப் பயன்படுத்தி குஜராத் மாநில பாஜக யுவமோர்ச்சா தலைவரை மிரட்டி பணம் மற்றும் வைரம் பறிக்க முயற்சிசெய்ததாக காவல்துறையில்…

தற்கொலைக்கு முயன்ற பிரபல பாப்  பாடகி சிகிச்சை பலனின்றி மரணம்

வாஷிங்டன் தற்கொலைக்கு முயன்ற பிரபல பாப் பாடகி கோகோ லீ சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் பிறந்த கோக்கோ லீ…

கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் – மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட்

டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலோர மாநிலமான கோவாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’…

ஜூலை 14ஆம் தேதி விண்ணில் பாயும் சந்திரயான் 3

டில்லி வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3…

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு நிலவரம் : ஆளுநர் மாளிகை பதில்

சென்னை முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு நிலவரம் குறித்து ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது. முன்னாள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான…

உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகளை பரிந்துரைத்த கொலீஜியம்

டில்லி மத்திய அரசுக்கு 2 உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்து கொலீஜியம் பரிந்துரை அளித்துள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் குறித்ஹ்டு தலைமை நீதிபதி தலைமையிலான…

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நபர் கொடூரக் கொலை

செங்கல்பட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த நபர் வெடிகுண்டு வீசப்பட்டு அரிவாளால் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். லோகேஷ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம்- இரும்புலியூர், செல்லியம்மன்…

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு : நாளைக்கு ஒத்தி வைப்பு

சென்னை செந்தில் பாலாஜியை விடுதலை செய்யக் கோரி அவர் மனைவி தொடுத்த வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்ட விரோதமாகக்…

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம்

சென்னை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நலக் குறைவு காரணமாக, கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக முத்துசாமியை நியமித்து,…