ஒரே பெண் 2 இளைஞர்களைத் திருமணம் செய்ய விண்ணப்பம் : கேரள அதிகாரிகள் அதிர்ச்சி
கொல்லம் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்…
கொல்லம் கேரளாவைச் சேர்ந்த ஒரு பெண் இரு இளைஞர்களை சட்டப்படி திருமணம் செய்து கொள்ள விண்ணப்பம் அளித்துள்ளார். கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம், பத்தனாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்…
டில்லி அவதூறு வழக்கில் குஜராத் நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். மோடி என்னும் பெயர் குறித்து தவறாகப் பேசியதாகக் காங்கிரஸ்…
நீலகிரி ஊட்டியில் ஆர் எஸ் எஸ் கூட்டத்துக்காக ஒரு வாரம் பள்ளி விடுமுறை அளித்தமைக்கு விளக்கம் கோரி ஊட்டியில் மாவட்டக் கல்வி அலுவலர் அனுப்பி உள்ளார். ஆர்…
சென்னை: அதிமுக தலைமை விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு அளித்துள்ளார். ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள மனுவில், தலைமை விவகாரத்தில்…
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள்…
சென்னை: 21ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் வரும்…
சென்னை: தமிழ்நாடு மின் தொடர் அமைப்புக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் ரவிச்சந்திரன் மீது டெண்டர் மோசடி தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு…
சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் வடக்கு உஸ்மான் சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் புதிய இணைப்பு மேம்பாலம் இரும்பை பயன்படுத்தி அமையவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
சென்னை: தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்புவது சாத்தியமல்ல. அதனால்தான் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை…
விருதுநகர்: மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, அவரது விருதுநகர் மணி மண்டபத்தில் அமைச்சர் பெருமக்கள், அரசியல் மற்றும் சமூக தலைவர்கள், பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.…