ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை மறுநாள் விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறையை ஈடுகட்டும் விதமாக 22ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.