Month: May 2023

தமிழகத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அமைச்சரவை ஒப்புதல்

சென்னை தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 5 பெரிய நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 11 மணிக்குச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியது. கூட்டத்தில், துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட…

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் 

தேபெருமாநல்லூர் சிவன்கோவில் – மறுபிறவி இல்லாத சிவன் ஆலயம் மறுபிறவி இல்லாதவர்கள் மட்டுமே இந்த திருக்கோவிலில் நுழைய முடியும். மற்ற யார் நினைத்தாலும் இந்த ஆலயத்திற்கு செல்ல முடியாது..செல்ல முடியாத அளவுக்கு அவ்வளவு தடைகள் வரும். வருடத்தின் 365 நாட்களும் சூரிய…

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக நிர்வாகி கைது

நவ்ரோஜாபாத்,  மத்தியப் பிரதேசம் ஒரு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த மத்தியப் பிரதேச பாஜக ஐடி பிரிவு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் உமரியா மாவட்டத்தில் நவ்ரோஜாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் சிறுமியின் தந்தை போலீசில் புகார் ஒன்றை…

செம்மரக் கடத்தல் செய்ததாக 13 தமிழர்கள் சித்தூர் மாவட்டத்தில் கைது

சித்தூர் ஆந்திர மாநிலம் சித்தூரில் 13 தமிழர்கள் உள்ளிட்ட 16 பேர் செம்மரம் கடத்தல் செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள சித்தூர் – பெங்களூரு நெடுஞ்சாலையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அவர்கள் 2 மகிழுந்துகளை…

2௦,௦௦௦க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை உக்ரைன் போரில் இழந்த ரஷ்யா : அமெரிக்கா தகவல்

நியூயார்க் கடந்த 5 மாதங்களில் 20000க்கும் அதிகமான ரஷ்ய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்கா கூறி உள்ளது. கடந்த ஆண்டு நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷ்யா படை எடுத்தது.  இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக…

ஊழல் தடுப்பு குறித்துப் பேசாத மோடி ; ராகுல் காந்தி கடும் தாக்கு

பெங்களூரு ஊழல் தடுப்பு குறித்து கர்நாடகாவில் மோடி ஏன் பேசுவதில்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வினா எழுப்பி  உள்ளார். இந்த மாதம் 10 ஆம் தேதி அன்று 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாகத் தேர்தல்…

திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு கோரும் மிஸ் கூவாகம் நிரஞ்சனா

கூவாகம் அரசு திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என மிஸ் கூவாகமாக தேர்சு செய்யப்பட்ட சென்னை நிரஞ்சனா கோரிக்கை விடுத்துள்ளார். இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெறுகிறது.  இதையொட்டி…

தொடர்ந்து அவதுறு பரப்பும் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்கு : டி ஆர் பாலு

சென்னை திமுக எம்பி டி ஆர் பாலு தன் மீது அவதூறு பரப்பும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி உள்ளார் நேற்று சென்னை பம்மல் மின்வாரிய அலுவலகம் அருகே உள்ள மைதானத்தில் திமுக…

ஜப்பானில் இருந்து பறந்து வந்த ரசிகையால் நடிகர் கார்த்தி குதூகலம்…. வைரலான போட்டோ

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தி தனது நடிப்புத் திறமை மூலம் ரசிகர்களை ஈர்த்துள்ளார். முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் த்ரிஷா-வுடனான ரொமான்ஸ் காட்சிகள் அதிக வரவேற்பை…

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சரத் பவார் திடீர் அறிவிப்பு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (என்சிபி) தலைவர் சரத் பவார் அக்கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அறிவித்துள்ள சரத் பவார் பதவி விலகுவதற்கான எந்த குறிப்பிட்ட காரணத்தையும் தெரிவிக்கவில்லை. 1999 இல் NCP உருவானதில் இருந்து…