Month: March 2023

நாடு முழுவதும் வரும் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டம் அமல்!

சென்னை: புதிய கல்விக்கொள்கை அடிப்படையில் சிபிஎஸ்இ பள்ளிகளில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில்…

வேங்கைவயல் குடிநீர் தொட்டி விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணையை கண்காணிக்க உத்தரவு…

மதுரை: புதுக்கோட்டை, வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் – விசாரணையை கண்காணிக்க, ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிக்க சென்னை உயர் நீதிமன்றம் முடிவுசெய்துள்ளது. புதுக்கோட்டை…

சாலையில் நாற்று நட்டு பெண்கள் நூதன போரட்டம்! இது வேலூர் மாவட்ட சம்பவம்…

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் பராமரிக்கப்படாமல் சேரும் சகதியுமாக காணப்படும் சாலையில் அந்த பகுதி பெண்கள் நாற்று நட்டு நூதன போரட்டம் நடத்தினர். இது அம்மாவட்ட ஆட்சியாயர்களிடையே பரபரப்பை…

பாலியல் சேட்டை: கைதான குமரி பாதிரியார் பெனடிக்ட் மீது மேலும் 4 பெண்கள் புகார்

நாகர்கோவில்: சர்ச்சுக்கு வரும் பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்து விவகாரத்தில், பாதிரியார் பெடிக்ட் ஆன்டோ மீதுமேலும் 4 பெண்கள் புகார் கொடுத்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி…

வேளாண் பட்ஜெட் 2023-24 குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் கருத்து…

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்lடது. மிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பச்சை நிற துண்டு அணிந்து தமிழக சட்டப்பேரவையில்…

வேளாண் பட்ஜெட்2023-24: முக்கிய அம்சங்கள் – விவரங்கள்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல்…

போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது! ராகுல்காந்தி

டெல்லி: போலீஸ், வழக்குகள் மூலம் என்னை பாஜக மிரட்ட முடியாது என்று ராகுல்காந்தி பேசினார். வயநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தன்னிடம் காவல்துறை நடத்திய விசாரணைக்கு பதில் அளிக்கும்…

கொரோனா அதிகரிப்பு: புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டது மத்தியஅரசு…

சென்னை; நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும உயரத்தொடங்கி…

புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்…

சென்னை; புதிய வகை கொரோனாவால் பதற்றப்பட தேவையில்லை; கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பி மணியன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் ஒமிக்ரான் XBB…

வட மாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி: உ.பி. பாஜக வழக்கறிஞருக்கு நிபந்தனை முன்ஜாமின்…

மதுரை: வட மாநில தொழிலாளர்கள் குறித்து, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியது தொடர்பான வழக்கில், உத்தரபிரதேச மாநில பாஜக செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் உம்ராவுக்கு நிபந்தனை முன்ஜாமீன்…