இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி: தென் ஆப்பிரிக்கா வெற்றி
லக்னோ: லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம்…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
லக்னோ: லக்னோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் மழை காரணமாக போட்டி தொடங்குவதற்கு தாமதம்…
சென்னை: சென்னையில் 139-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…
ஜெனீவா: உலகளவில் 62.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 62.52 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…
காமாட்சி அம்மன் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பண்டாசுரன் என்ற அசுரன், யாரையும் வெல்லும் வரமும், தன்னால் அடக்கப்பட்டவரின் பலம் முழுவதையும் தனக்கே கிடைக்கும் வகையிலான வரமும்…
தசரா காரணமாக இரண்டு நாள் ஓய்வுக்குப் பின் இந்திய ஒற்றுமை பயணம் கர்நாடகாவில் இன்று மீண்டும் துவங்கியது. கர்நாடக மாநில பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பெல்லாலே கிராமத்தில்…
நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் தர்மரட்சகர் விருதை திருச்சி சூர்யா சிவா-வுக்கு வழங்கி இருக்கிறார். பாஜக ஓ.பி.சி. பிரிவு மாநில பொதுச் செயலாளரான திருச்சி சூர்யா சிவா-வுக்கு இணையவழியாக…
லண்டன்: செவ்வாய் கிரகத்தில் திரவ நீர் இருப்பது உறுதியாகி உள்ளது என அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா புதிய ஆதாரத்தை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, நேச்சர் ஆஸ்ட்ரோனமி…
ஸ்டாக்ஹோம்: இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னாக்ஸ் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை…
பெங்களூரு: குட்டி யானைக்கு சிறந்த சிகிச்சை வழங்கப்படும் என ராகுல்காந்தியின் கோரிக்கையை ஏற்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பதில் அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் பாரத் ஜோடோ…
திருச்சி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் ஏற்படும் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று மேலும் ஒரு பலி ஏற்பட்டுள்ளது. திருச்சியில் கல்லூரி மாணவர் ஒருவர்…