Month: June 2022

உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம்!

திருவனந்தபுரம்: உக்ரைனில் இருந்து வெளியேறிய இந்திய மாணவர்கள் ரஷிய பல்கலைக்கழகங்களில் படிக்கலாம் என கேரளாவில் இந்திய ரஷியதூதர் தெரிவித்து உள்ளார். உக்ரைன் ரஷியா போர் காரணமாக, அங்கு…

மாணவர்களுக்கு 2 நாளில் டிசி வழங்கப்பட வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை

சென்னை: கோடை விடுமுறை முடிந்து இன்று 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில், மாணாவர்கள் உயர்வகுப்புகளுக்கு செல்லும்…

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி பயணம்

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து இன்று இரவு டெல்லி செல்கிறார். ஆளுநருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் முற்றும் சூழலில், ஆளுநரின் டெல்லி பயணம்…

‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாணவர்களும் 8 வயதுக்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படை கணித…

ராகுல்காந்தி அமலாக்கத்துறையில் இன்று ஆஜர் எதிரொலி – நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல் காந்தி ஆஜராகிறார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று டெல்லி…

ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினர் கைது

புதுடெல்லி: டெல்லி, காங்கிரஸ் தலைமை அலுவலகம் முன் ராகுல் காந்திக்கு ஆதரவாக திரண்ட கட்சியினர் கைது செய்யப்பட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று…

நேஷனல் ஹெரால்டு வழக்கு – இன்று ஆஜராகிறார் ராகுல் காந்தி

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று அமலாக்கத்துறை முன்பு ஆஜராகிறார். இந்நிலையில் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ்…

ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை

சென்னை: ஆன்லைன் ரம்மி அவசரச் சட்டம்: இன்று முதல் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை இழந்து பலரும் தற்கொலை செய்து கொள்ளும் சூழல் தமிழகத்தில்…

கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னை: கொடுங்கையூரில் விசாரணை கைதி மரணம் குறித்த வழக்கு,சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட ராஜசேகரிடம் விசாரணை நடத்திய போது, அவருக்கு உடல்நிலை…

கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறப்பு

சென்னை: கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு…