Month: May 2022

31வது நினைவு நாள்: தந்தை ராஜீவ் நினைவுநாளை வீடியோவுடன் நினைவுகூர்ந்த ராகுல்காந்தி….

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 31வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, தந்தை ராஜீவ்காந்தி யின் தொலைநோக்கு பார்வை என்ன என்பதை உலகுக்கு தெரிவிக்கும்…

ராஜீவ் காந்தியின் 31-வது நினைவு தினம் இன்று: இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்..

இரண்டாம் வாய்ப்பு கிடைக்காத இளம் தலைவன்.. நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு தகவல் தொழில்நுட்ப புரட்சி, பஞ்சாயத்து ராஜ், 18 வயதினருக்கு வாக்குரிமை,…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.99 லட்சம் சோதனை- பாதிப்பு 2,323

டில்லி இந்தியாவில் 4,99,382 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,323 பேர்…

புதுக்கோட்டையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தேரோட்டத் திருவிழா

புதுக்கோட்டை சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுக்கோட்டை மாவட்டம் ஆண்டியப்ப ஐயனார் கோவிலில் தேரோட்டத் திருவிழா நடந்துள்ளது. கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம்…

சலுகைகளைத் துறந்த இந்தியத் தேர்தல் ஆணையர்கள்

டில்லி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர் தங்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை விட்டுக் கொடுத்துள்ளனர். கடந்த 14 ஆம் தேதியுடன் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராகப்…

கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

டில்லி சீனர்களுக்கு விதிகளை மீறி விசா வழங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கார்த்தி சிதம்பரம் விதிகளை…

விரைவில் தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு உளுந்து மற்றும் 1 கிலோ கூடுதல் சர்க்கரை

விழுப்புரம் தமிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு உளுந்து மற்றும் 1 கிலோ கூடுதல் சர்க்கரை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப்…

இன்று 4000 மையங்களில் குரூப் 2 தேர்வு எழுதும் 11.78 லட்சம் பட்டதாரிகள்

சென்னை இன்று அரசுத்துறையில் உள்ள 5,529 காலி பணியிடங்களை நிரப்ப குரூப் 2 தேர்வு நடை பெற உள்ளது தமிழகத்தில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர்…

சென்னை கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்து : தொடரும் தீயணைப்புப் பணி

சென்னை சென்னையில் கொடுங்கையூரில் உள்ள குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை நகரில் தினசரி சுமார் 5ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. இவற்றில் சுமார் 2,500…

ஜூலை ஆகஸ்ட் மாதங்களுக்கான திருப்பதி தரிசன டிக்கட் இணையத்தில் இன்று வெளியீடு

திருப்பதி திருப்பதி கோவிலில் வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான சிறப்புத் தரிசன சீட்டுகள் இன்று இணையத்தில் வெளியிடப்படுகிறது. இணையம் மூலம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய…