ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு! உயர்நீதி மன்றம் நிராகரிப்பு…
சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…
சென்னை: கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதி மன்றம்…
நியூயார்க்: உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கைகளை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு இந்தியா உள்பட பல உலக நாடுகள்…
சென்னை: பக்தர்கள் கோவில்களுக்கு காணிக்கையாக செலுத்திய நகைகளில் சுமார் 2ஆயிரம் கிலோ நகைகள் உருக்கப்பட இருப்பதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு முழுவதும்…
சென்னை: கடந்த மாதம் (பிப்ரவரி) நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக நிர்வாகிகள் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து திமுக…
டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி…
சென்னை: தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரியை சந்தித்து…
2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார்? என்பது தொடர்பாக ஹுருன் நிறுவனம் மற்றும் ஃபோர்ப்ஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள பட்டியலில் மாறுப்பட்ட தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. பிரபல…
சென்னை: தமிழ்நாடு அரசு செய்தி மக்கள் தொடர்புத்துறையின் “தமிழரசு” மாத இதழ் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. இந்த இதழில் தமிழ்நாடு…
டில்லி இந்தியாவில் 7,17,330 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,539 பேர்…
சென்னை: காவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்தக்கூடாது என ஆவடி மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் பணி…