Month: January 2022

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் மநீம தலைவர் கமல்ஹாசன்..!

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் 4-வது பட்டியலை கமல்ஹாசன் வெளியிட்டார். தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: விஜய் மக்கள் இயக்கத்துக்கு ஆட்டோ சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் விஜய் மக்கள் இயக்கம், தங்களுக்கு ஆட்டோ சின்னம் வழங்க வண்டும் என மாநில…

பொறியாளர் தாக்கப்பட்ட விவகாரம்: திமுக. எம்எல்ஏ கே.பி. சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார்…

சென்னை: திமுக. எம்எல்ஏ கே.பி. சங்கர் மீது காவல்நிலையத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவொற்றியூர் தொகுதி திமுக…

தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன! சுகாதாரத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை 9,38,82,099 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன என்றும், மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3½ கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு…

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபோன், ஐபேட், கம்ப்யூட்டர், பிரிண்டர் என அள்ளிக்கொடுத்த முதல்வர்! எங்கே தெரியுமா?

புதுச்சேரி: சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஐபோன், ஐபேட், கம்ப்யூட்டர், பிரிண்டர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு தேவையான பொருட்களை முதல்வர் ரங்கசாமி இன்று வழங்கினார். இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு…

விவசாயிகளுக்கு லாபம் அளிக்கும் என்பதால் ‘வைன்’ சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை! சிவசேனா எம்.பி. விளக்கம்.

மும்பை: வைன் என்பது மது கிடையாது. வைன் விற்பனை அதிகரித்தால், அது விவசாயிகளுக்கு தான் பலனளிக்கும் என சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். குடி…

சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கு: காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீதான நில அபகரிப்பு வழக்கில், இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி நெல்லை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாருக்கு சென்னை…

மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? எதிர்க்கட்சி தலைவர் கேள்வி…

சென்னை: மாநகராட்சி பொறியாளரை அடித்து உதைத்த திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் மீது சட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி…