Month: January 2022

ரவுடி குணாவுடன் தொடர்பு: காஞ்சியில் 40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம்….

காஞ்சிபுரம்: 42 வழக்குகள் உள்ள பிரபல ரவுடி குணாவுக்கு உதவி செய்தாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்40 காவலர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி…

மார்ச் 12ல் முதுநிலை நீட் தேர்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வுமுகமை அறிவிப்பு…

டெல்லி: மார்ச் 12ந்தேதி முதுநிலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கு தகுதியானவர்கள் இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டு…

பிப்ரவரி 1ந்தேதி பட்ஜெட்: குடியரசு தலைவர் உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ந்தேதி தொடங்குகிறது…!

டெல்லி: பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி தொடங்குவதாக மக்களவைச் செயலகம் அறிவித்து உள்ளது. பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக மக்களவைச்…

17ந்தேதி எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள்: அதிமுக முக்கிய அறிவிப்பு…

சென்னை: வரும் 17ந்தேதி எம்.ஜி.ஆரின் 105 வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அதிமுக தலைமைக்கழகம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜனவரி 17 ஆம் தேதி…

ஆக்சிஜன் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள்! அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்…

சென்னை: ஆக்சிஜன் தயாராக இருப்பதை உறுதி செய்யுங்கள் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுகாதாரத்துறை ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.…

மதுரை பாலமேடு, திருச்சி சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு…! காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வம்…

மதுரை: மதுரை பாலமேடு மற்றும் திருச்சி சூரியூரில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. ஜல்லிக்கட்டில் களமிறங்கும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் தயாராகி வருகின்றனர். பொங்கல் திருநாளை…

வடசென்னை மக்களுக்கு விடிவு: சென்னையில் மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி…

சென்னை: தலைநகர் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மேலும் 3 புதிய மேம்பாலங்கள் கட்ட தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி, தியாகராய நகரில் உள்ள தெற்கு…

தமிழ்நாட்டில் இந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம்! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: தமிழக அரசின் நீட் விலக்கு கோரிக்கைக்கு இதுவரை ஒப்புதல் கிடைக்காததால், தமிழ்நாட்டில் இந்த வருடம் நீட் தேர்வு கட்டாயம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.…

14/01/2022: தமிழ்நாட்டில் 23,459 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு; ஒமிக்ரான் மொத்த பாதிப்பு 231…

சென்னை: தமிழகத்தில் இன்று 23,459 பேருக்கு கொரோனா தொற்று: சென்னையில் 8,963 பேர் பாதிப்பு; 9,026 பேர் குணமடைந்தனர். அதேவேளையில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல தடை 

திருவண்ணாமலை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஜன.17, 18 ஆகி தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பரவலைக்…