Month: January 2022

ஒமிக்ரான் : இன்னும் 2 வாரங்களுக்குக் கவனம் தேவை என ராதாகிருஷ்ணன்  எச்சரிக்கை

சென்னை தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் ஒமிக்ரான் பரவல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ்…

இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு : வெளியே சுற்றினால் வாகனங்கள் பறிமுதல்

சென்னை இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தேவையின்றி வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான ஒமிக்ரான் வைரஸ் தொற்று…

திருப்பதி : மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கி உள்ளது. திருப்பதியில் திருமலை வெங்கடாசலபதி கோவிலில் தினம் அதிகாலை 3 மணிக்குச் சுப்ரபாத…

லோகநாதப் பெருமாள் திருக்கோவில்,திருக்கண்ணங்குடி

லோகநாதப் பெருமாள் திருக்கோவில், திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள சிக்கலுக்கு அருகில், திருக்கண்ணங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108…

கணினிப் பூக்கள் – கவிதைத் தொகுப்பு – பகுதி 9

கணினிப் பூக்கள் கவிதைத் தொகுப்பு – பகுதி 9 பா. தேவிமயில் குமார் தேநீர் நேரம் தேநீர் கோப்பைகளுக்கு திகட்டுகிறதாம் உன் ! இதழ் பட்ட இனிப்பால்…

டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த விராட் கோலி… கோடிக்கணக்கான ரசிகர்களின் அன்பை பெற்றவர்… ராகுல் காந்தி புகழாரம்….

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த தொடரை இந்தியா 1-2 என்ற கணக்கில் இழந்ததை அடுத்து, டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். 🇮🇳 pic.twitter.com/huBL6zZ7fZ…

இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவிப்பு

மும்பை: இந்திய டெஸ்ட் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். டி20, ஒருநாள் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட் கேப்டன்…

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.68 லட்சம் அபராதம் வசூல்

சென்னை: சென்னையில் ஜனவரி 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றவர்களிடம் இருந்து 68 லட்சம் ரூபாயை காவல்துறை அபராதமாக வசூலித்துள்ளது. தமிழகத்தில் கரோனா…

சென்னையில் வீட்டுத் தனிமையில் உள்ள 1.51 லட்சம் அழைப்புகளுக்கு ஆலோசனை

சென்னை: சென்னையில், கொரோனா பாதித்து வீட்டு தனிமையில் உள்ள நபர்களுக்கு கடந்த 10 நாட்களில் 1,51,124 அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்று…

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கொரோனா

புதுச்சேரி: புதுச்சேரி முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2.68 லட்சத்தை கடந்துள்ளது.…