Month: January 2022

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஹெராத்: மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஹெராத் மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல்…

தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு செய்த ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள்…

மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை: மாணவர்கள் வீட்டில் அமர்ந்து படிக்க வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் அரசு மேல் நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட…

ஜனவரி 31க்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதி அளிக்க அமித்ஷா உறுதி : எம்பிக்கள் தகவல்

டில்லி ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தமிழகத்துக்குப் பேரிடர் நிதியை அளிப்பதாக அமித்ஷா உறுதி அளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு…

சென்னை உட்பட 11 மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு

சென்னை: 11 மாநகராட்சிகளின் மேயர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள்,…

தமிழக ஊர்திக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது : மத்திய அரசு விளக்கம்

டில்லி குடியரசு தின விழாவில் தமிழக அரசின் ஊர்தி கலந்துக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஒவ்வொரு குடியரசு தின விழாவிலும்…

ஹர்திக் பாண்டியா, ஷுப்மென் கில், ரஷீத் கான் ஆகியோர் அகமதாபாத் ஐ.பி.எல். அணிக்காக விளையாட இருக்கிறார்கள்…

லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய இரண்டு புதிய ஐ.பி.எல். அணிகள் வரும் சீசன் முதல் பங்கேற்க இருக்கின்றன. அகமதாபாத் அணியின் உரிமையாளராக சி.வி.சி. கேப்பிடல் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.…

ஜல்லிக்கட்டு : 21 காளைகளைப் பிடித்து உதயநிதியின் கார் பரிசு பெற்ற கார்த்திக்

அலங்காநல்லூர் இன்று நடந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை பிடித்த கார்த்திக்குக்கு உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல்…

அங்கப்பிரதட்சணமாகப் பம்பையில் இருந்து சபரிமலை சென்ற சென்னை பக்தர்

சபரிமலை சென்னை பக்தர் ஒருவர் பம்பையில் இருந்து சபரிமலைக்கு அங்கப்பிரதட்சணமாகச் சென்றுள்ளார். சபரிமலை சன்னிதானத்துக்குப் பம்பையில் இருந்து நீலிமலை, சுப்பிரமணிய பாதை என்று 2 பாதைகள் உள்ளன.…

தமிழகத்தில் இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு  – 17/01/2022

சென்னை தமிழகத்தில் இன்று 23,443 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 29,63,366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,40,268 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…