Month: January 2022

புதிய பாராளுமன்ற கட்டிடச் செலவு 29% –  ரூ.278 கோடி அதிகரிப்பு

டில்லி டில்லியில் கட்டப்படவுள்ள செண்டிரல் விஸ்டா என்னும் புதிய நாடாளுமன்ற கட்டிடச் செலவு 29% உயர்ந்து மொத்தம் ரூ.1260 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள பாராளுமன்றக்…

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 21 மாதங்களில் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்த குஜராத்திகள்…

அகமதாபாத்: கொரோனா தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, தேவைகளை சமாளிக்க குஜராத்திகள் தங்களிடம் இருந்த சுமார் 28 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது.…

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி…

சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி திருத்தியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து…

மம்முட்டியை அடுத்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கும் கொரோனா…

மம்முட்டியைத் தொடர்ந்து அவரது மகன் துல்கர் சல்மானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் துல்கர் சல்மான், “லேசான காய்ச்சல்…

அமர்ஜவான் சமாதியில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர்ஜவானில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

இரட்டை கன்று ஈன்ற ஆப்பிரிக்க யானை…. வீடியோ

கென்யாவில் உள்ள சம்புரு தேசிய சரணாலயத்தில் யானை ஒன்று இரட்டை கன்று ஈன்றுள்ளது. 100 ல் ஒரு யானை மட்டுமே இரட்டை கன்றுகளை பிரசவிக்கும் என்று கூறப்படுகிறது.…

டெல்லி இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்டமான பளிங்கு சிலை! பிரதமர் மோடி அறிவிப்பு…

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் நேதாஜிசுபாஷ் சந்திரபோஸ்-க்கு பிரம்மாண்டமான பளிங்கு சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். இந்திய விடுதலைக்காக…

பொங்கல் பரிசுத் தொகுப்பு விவகாரம்: நிறுவனங்கள், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு…

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டது, தமிழக மக்களிடையே அதிருப்தி எழுந்த நிலையில், அந்த பொருட்களை நிறுவனங்கள் மற்றும் அதற்குசு உடந்தையாக இருந்த அலுவலர்கள்…

முக்கிய ஆவணங்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிரவேண்டாம்! மத்திய அரசு எச்சரிக்கை…

டெல்லி: முக்கியமான ஆவணங்கள் மற்றும் தகவல்களை வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற செயலிகள் மூலம் பகிரவேண்டாம் என்று அரசு அதிகாரிகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய…

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை…