Month: January 2022

வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா இல்லை

சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் எந்த விலங்குகளுக்கும் கொரோனா தொற்று இல்லை என்று பூங்கா இயக்குநர் கர்ண பிரியா அறிவித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு…

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் – கி.வீரமணி

சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டுகிறோம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இட…

மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

மும்பை: மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது. மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த…

ஊ சொல்றியா மாமா… பாடலை தொடர்ந்து ஐட்டம் சாங்கில் கவனம் செலுத்தும் நடிகைகள்…

புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற ஒற்றை பாடலுக்கு ஆடிய சமந்தா திரைப்பட ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார். அந்தப் படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவை விட…

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் டெபாசிட் தொகை, செல்போன் பயன்படுத்த தடை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்பாளர் டெபாசிட் தொகை, செல்போன் பயன்படுத்த தடை உள்பட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி…

அப்பாவிகளிடம் அபராதம் வசூலிக்கும் அரசு, காசிமேட்டை கண்டுகொள்ளாத அவலம்…!

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி சென்னை காசிமேடு உள்பட மீன் விற்பனை செய்யப்படும் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால், இதை காவல்துறையினரோ, சுகாதாரத்துறையினரோ கண்டுகொள்ளாத…

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் : கமலஹாசன் கோரிக்கை

மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் வலியுத்தியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்…

மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்2 மாணவி தற்கொலை: உடலை பெற்றுக்கொள்ள உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…

மதுரை: கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற வற்புறுத்தலால் பிளஸ்2 மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இறந்த மாணவியன் உடலை பெற்றுக்கொள்ள, பெற்றோர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி…