கொரோனா அதிகரிப்பதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் : சுகாதார செயலர்
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் அறிவித்துள்ளார் ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தமிழக சுகாதார செயலர் அறிவித்துள்ளார் ஒமிக்ரான் பரவல் காரணமாக நாடெங்கும் கொரோனா…
சென்னை இன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல்…
புதுச்சேரி மத்திய அரசு அகில இந்திய வானொலி சேவையை முடக்காது எனவும் சேவையை விரிவுபடுத்த உள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார். வரும் 12ம் தொடங்கி…
பிரோஸ்ப்பூர் நகரில் 42,750 கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை பஞ்சாப் சென்றார் பிரதமர் மோடி. பதின்டா விமான…
விருதுநகர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். முந்தைய அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராகப் பதவி வகித்த…
புதுடெல்லி: நீட் விலக்கு மசோதா நிலுவையில் இருப்பதற்கு தமிழ்நாடு ஆளுநரே காரணம் என்று டி.ஆர்.பாலு எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். நீட் விலக்கு மசோதா தொடர்பாக வலியுறுத்த சென்ற…
இந்து அமைப்புக்களின் மதவாத பேச்சுகள் : பாஜகவுக்கு பின்னடைவு ஆர். எஸ். எஸ் – பா. ஜ. க.வின் சித்தாந்தங்களில் ஊறி வளர்ந்த வெங்கைய்யா நாயுடு பா.…
சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு…
கர்நாடக மாநிலம் மைசூரை அடுத்த நஞ்சன்குடி பகுதியில் கடந்த ஜனவரி 2 ம் தேதி 10 வகுப்பு மாணவன் ஒருவன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சடலமாக இருந்தது…
கொரோனா வைரசின் புதிய உருமாற்றம் பெற்ற ஒமைக்ரான் வகை தொற்று இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வகை உருமாற்ற கொரோனாவை…