Month: December 2021

டாக்கா ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி : இன்று இந்திய ஜப்பான் அணிகள் மோதல்

டாக்கா இன்று டாக்காவில் நடைபெறும் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய ஜப்பான் அணிகள் மோதுகின்றன. வங்க தேச தலைநகர் டாக்காவில் 5…

திருப்பாவை –நான்காம் பாடல்

திருப்பாவை –நான்காம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

செங்கண்ணூர் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள்

செங்கண்ணூர் ஸ்ரீ செங்கமலவல்லித் தாயார் ஸமேத ஸ்ரீ இமையவரப்ப பெருமாள் திருச்செங்குன்றூர் திவ்யதேசம், கேரளா. தற்போது ‘செங்கண்ணூர்’ என்று அழைக்கப்படுகிறது. எர்ணாகுளத்திலிருந்து திருவனந்தபுரம் செல்லும் ரயில் பாதையில்…

திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில்  கூட்டணிக் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க வாய்ப்பு எனத் தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அறிவாலயத்தில் திமுக மாவட்டச்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

18/12/2021: சென்னை உள்பட தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு – முழு விவரம்

சென்னை: தமிழகம் முழுவதும் கடந்த 24மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று மேலும் 613…

ரூ.3கோடி முறைகேடு வழக்கு: முன்ஜாமின் கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சென்னை: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி முறைகேடு செய்த புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.…

பாலியல் தொல்லையால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! பள்ளி பாதுகாப்பானது இல்லை என கடிதம்…

சென்னை: பாலியல் தொல்லையால் சென்னை அருகே மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் எழுதி உள்ள கடிதத்தில், பள்ளி பாதுகாப்பானது இல்லை தெரிவித்துள்ளார். இது பெரும்…

ஃபாக்ஸ்கான் விவகாரம்: போராட்டத்தை கைவிட மறுத்த பெண்கள் வலுக்கட்டாயமாக கைது!

சென்னை: ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையைச் சேர்ந்த பெண் தொழிலாளர்களில் ஒரு தரப்பினர் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில், அவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்தனர். இதனால் அங்கு…

இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்! இன்னுயிர் காப்போம் திட்டத்தில் முதல்வர் பேச்சு…

சென்னை: “இளைஞர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் செல்ல வேண்டும்” என்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என இன்னுயிர் காப்போம் திட்டத்தில்…