Month: December 2021

போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் பொதுச்சொத்து சேதங்களை மீட்கும் மசோதா! மத்தியபிரதேச மாநில சட்டப்பேரவையில் இன்று தாக்கல்…

டெல்லி: போராட்டங்கள், வன்முறையால் ஏற்படும் சேதங்களை, அதை நடத்தும் கட்சிகளிடம் இருந்து மீட்கும் வகையிலான புதிய மசோதா மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. உ.பி.…

பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1000 கோடி நிதி

டில்லி இன்று உத்தரப் பிரதேசத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி உதவி வழங்குகிறார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச சட்ட பேரவைத்…

தேர்தல் சீர்திருத்த மசோதா2021: மாநிலங்களவையில் இன்று தாக்கல்!

டெல்லி: தேர்தல் சீர்திருத்த மசோதா2021 நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்,…

இன்று மோடி தலைமையில் பாஜக நாடாளுமன்ற குழுக் கூட்டம் நடைபெறுகிறது

டில்லி இன்று பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ளது. தற்போது நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த…

கடும் குளிரில் தவிக்கும் சென்னை : மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கை

சென்னை தற்போது சென்னையில் 20 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக உள்ள குளிர் மேலும் அதிகரிக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த 2 மாதங்களாகக் கனமழை பெய்து…

ரூ.3 கோடி மோசடி : தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படை

விருதுநகர் ரூ.3 கோடி மோசடி செய்து தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடிக்க 8 தனிப்படைகள் தேடி வருகின்றன. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, அவரின்…

அதிமுக உட்கட்சி தேர்தல் : கடலூரில் கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம்

கடலூர் அதிமுக உட்கட்சி தேர்தல் பணிகளின் போது கடலூரில் நடந்த கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கடலூர் மாவட்ட அதிமுக வடக்கு, தெற்கு,…

இன்று 4 நாள் சுற்றுப்பயணமாகக் குடியரசுத் தலைவர் கேரளா வருகை

திருவனந்தபுரம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 4 நாள் சுற்றுப்பயணமாக கேரளா வருகிறார். இன்று (21 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளது : மத்திய அமைச்சர் உறுதி

டில்லி இந்தியா ஒமிக்ரானுடன் போராடத் தயாராக உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸின் திரிபான…

ஒமிக்ரான் அச்சுறுத்தல் : மீண்டும் குஜராத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்

அகமதாபாத் ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாக குஜராத் மாநிலத்தில் 8 முக்கிய நகரங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமலாகி உள்ளது. தற்போது இந்தியாவில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…