Month: December 2021

பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் : பாஜக தலைவர் வாக்குறுதி

விஜயவாடா பாஜகவுக்கு ஒரு கோடி வாக்கு கிடைத்தால் ரூ.70க்கு மதுபானம் விற்கப்படும் என ஆந்திர மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு…

நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது! ஆர்டிஐ கேள்விக்கு கவர்னர் மாளிகை பதில்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் அனுமதிக்கு அனுப்பபட்ட நீட் விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது என ஆர்டிஐ கேள்விக்கு தமிழ்ழக கவர்னர் மாளிகை ராஜ்பவன் பதில்…

‘நீட்’ தேர்வில் விலக்கு: உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக எம்.பி.க்கள் இன்று சந்திப்பு…

டெல்லி: தமிழ்நாடு அரசு ‘நீட்’ தேர்வில் விலக்கு கேட்டு சீட்டத்திருத்தம் செய்துள்ள நிலையில், அதற்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழக எம்.பி.க்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை…

இன்னும் நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளது : ஆளுநர் அறிவிப்பு

சென்னை தமிழக சட்டசபை நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதா பரிசீலனையில் உள்ளதாக ஆளுநர் அறிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க நீட் தேர்வு…

2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம்! அண்ணா, கருணாநிதி சிலைகளை இன்று திறந்து வைக்கிறார்…

சென்னை: 2 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் தஞ்சை, திருச்சி பயணம் மேற்கொள்கிறார். இன்று தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் அண்ணா, கருணாநிதி சிலைகளை திறந்து வைக்கிறார். தொடர்ந்து…

இன்று அந்தமான் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நில நடுக்கம்

போர்ட் பிளேர் இன்று அந்தமான் தீவுகளில் ரிக்டர் அளவில் 4.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை சுமார் 5.30 மணிக்கு அந்தமான்நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பாட்டுளது.…

அரசுத் துறைகள் ஒன்றிணைந்து கோவில் நிலங்களை மீட்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை அரசுத் துறைகள் ஒன்றிணைந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்களை மீட்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து…

சீன எல்லை பிரச்சினைக்காக மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் : ராகுல் காந்தி

ஜெய்ப்பூர் சீன நாட்டுடனான எல்லை பிரச்சினைக்காக மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். ராஜஸ்தான் தலைநகர்…

ஊதியம் வாங்க மறுக்கும் மத்தியப் பிரதேச ஆட்சியர் : காரணம் என்ன தெரியுமா?

ஜபல்பூர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் புகாரைக் கவனிக்காத அரசு அதிகாரிகள் ஊதியத்தை நிறுத்தியதுடன் தனது ஊதியத்தையும் வாங்க மறுத்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள…

சமூக பரவலால் புதுவையில் வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில்…