Month: November 2021

கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு 

சென்னை: மழை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி செல்ல இருக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள…

விசாகப்பட்டினத்தில் மிதமான நிலநடுக்கம்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணியளவில் குறைந்தது இரண்டு முதல் மூன்று நிமிடங்களுக்கு நடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக…

பார்வையற்றவர்களுக்கு தீர்ப்பு நகல்களை வழங்க சென்னை உயர்நீதிமன்றம் பிரெய்லி பிரிண்டர்

சென்னை: பார்வையற்ற வழக்கறிஞர்களுக்கு உதவ சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரெய்லி பிரிண்டர் பொருத்தப்பட்டுள்ளது. பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுடன் தொடர்புகொள்வதில் திறமையான மொழிபெயர்ப்பாளர்களை நியமிக்கவும் முதல் டிவிஷன்…

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி…

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு  

சென்னை: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் நவ.30ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா…

சென்னை குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசம்

சென்னை சென்னையில் உள்ள குடிசைவாசிகளுக்கு அரைக் கிலோ பிளீச்சிங் பவுடர் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சி வளாகமான ரிப்பன் மாளிகையில் நடமாடும்…

நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு : தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடும் பாதிப்பு…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,271 பேர் பாதிப்பு – 12.55 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,55,904 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 11,271 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,271 பேர்…

பாலியல் தொல்லையால் மாணவி தற்கொலை : கோவை பள்ளி முதல்வர் கைது

பெங்களூரு கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரில் உள்ள கோட்டைமேடு…

மீண்டும் ஒரு 2015 வெள்ளம் ஏற்படாமல் தடுத்த நீர்வளத்துறை : மக்கள் பாராட்டு

சென்னை கடந்த 2015 ஆம் வருடம் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் போல் மீண்டும் ஏற்படாமல் தடுத்த நீர்வளத்துறை அதிகாரிகளுக்குப் பாராட்டு மழை குவிகிறது. தமிழக தலைநகர் சென்னையின்…