வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
சென்னை: வீர மரணமடைந்த 3 ராணுவ வீரர்ககளின் வாரிசுதாரர்களுக்கு ரூ.20லட்சம் நிவாரண நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.மேலும் கேப்டன் எஸ்.குபேர காந்திராஜ் அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களுக்குத் தலா…